சுயமரியாதைப் பாதையில் நான்காம் தலைமுறை
பெரியார் பன்னாட்டு மய்யம், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா சார்பில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் நடைபெற்று வரும் 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டின் (4th international humanists confrence) முதல் நாள் நிகழ்வில் காஞ்சிபுரம், மறைந்த சுயமரியாதைச் சுடரொளி…
இந்நாள் – அந்நாள்
மேற்குலகின் தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஜார்ஜ் பெர்னாட்ஷா நினைவு நாள் இன்று (2.11.1950) ஜார்ஜ் பெர்னாட்ஷா அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு மிகச் சிறந்த நாடக ஆசிரியர், இலக்கியம் மற்றும் இசை விமர்சகர், மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் தனது கூர்மையான நகைச்சுவை,…
பிரிவினைவாத அரசியலில் ஈடுபடும் பிஜேபி கூட்டணி அரசு : பிரியங்கா காந்தி தாக்கு
பாட்னா,நவ.2 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில்…
பீகார் தேர்தல் முடிவு மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் அடித்தளத்தை உலுக்கும் : அகிலேஷ்
பூரினியா, நவ.2 இந்தியா கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலை வர் அகிலேஷ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அகிலேஷ் பேசியதாவது:- பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை…
‘பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கல்
புதுமை இலக்கியத் தென்றல் செயற்குழு உறுப்பினர் க.இளவழகன், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை ரூ. 1 லட்சம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: புதுமை இலக்கியத் தென்றல் தலைவர்,பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம், செயலாளர் வை.கலையரசன், செயற்குழு உறுப்பினர்…
நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணியின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் உள்ளது திரிணாமுல் காங்கிரஸ்
கொல்கத்தா, நவ.2 நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணி சோனாலி பிபி-யின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கூறுகை யில் "சோனாலி பிபியை இந்தியாவுக்கு அழைத்து வர, கடந்த…
பார்ப்பனியத்தின் ஒவ்வொரு புரட்டையும் அம்பலப்படுத்த ஆயிரம் அப்பணசாமிகள் தேவை! அறிஞர்கள் தேவை!
‘‘அகஸ்தியர் எனும் புரளி” நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலாசிரியருக்குப் பாராட்டுரை! சென்னை,நவ.2, ‘‘நூலாசியர் அப்பணசாமி அகஸ்தியர் எனும் புராணீகரை சல்லி சல்லியாக உடைத்துப் போட்டு விட்டார். இனி நாம் அதில் சாலை அமைக்க வேண்டியதுதான்” என்று…
மூன்று அய்.அய்.டி., ஜே.இ.இ. ஒன்று தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நவம்பர் 27
அய்தராபாத், அக்.2 அய்.அய்.டி., ஜெ.இ.இ. நுழைவுத்தேர்விற்கு தேர்வு 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ளது. இதற்கு நவ.27-க்குள் இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அய்.அய்.டி., அய்.அய்.அய்.டி., என்அய்டி உள்ளிட்ட…
நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு சென்னை, நவ.2 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு…
பொது நல வழக்கு அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வை அளிப்பது இல்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ.2 அனைத்து தவறுகளுக்கும் பொது நல வழக்கு தீர்வை அளிக்கும் சர்வரோக நிவாரணி அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்ற வழக்குகளில், நீதி மன்றங்களுக்கு காவல் துறையினர் தவறான தகவல் களை அளிப்பதை தடுக்கும் வகையில், விதிகளை…
