பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் அவசர சிகிச்சை தேவை

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர். மணி கருத்துரை சென்னை, நவ.2-      பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும். தவறி னால் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும் என அரசு பன்னோக்கு உயர்…

Viduthalai

துனிசியாவில் 48 இந்திய தொழிலாளர்கள் தவிப்பு

துனிஸ், நவ. 2- துனிசியாவுக்கு வேலைக்குச் சென்ற இந்திய தொழிலாளர்கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் உணவுக்கு வழியின்றி தவிப்பதால், ஒன்றிய அரசு மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டில்லி குருகிராமைச் சேர்ந்த பிரேம்…

Viduthalai

தமிழ்நாட்டில் தங்கியுள்ள பீகார் தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பா? தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை, நவ. 2- பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணிகள் இந்த மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.தேர்தல் ஆணையம் இதுகுறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 2002–-2004ஆம் ஆண்டுகளில் கடைசியாக நடைபெற்ற…

Viduthalai

தந்தை 1956 ஆம் ஆண்டுக்கு முன் இறந்திருந்தால் மகளுக்குப் பூர்வீக சொத்தில் பங்கு இல்லை

சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு புத்புதாரா, நவ. 2- தந்தை 1956ம் ஆண்டுக்கு முன் இறந்திருந்தால், திருமணமான மகளுக்கு அவரது பூர்வீகச் சொத்தில் பங்கில்லை என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர், சர்குஜா மாவட்டம், புத்பு தாரா கிராமத்தைச் சேர்ந்த ரக்மணியா…

Viduthalai

அமெரிக்காவில் விசா பெறப் புதிய கட்டணம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்

வாசிங்டன், நவ.2- அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா…

Viduthalai

பெற்றோர் எதிர்ப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்

ஈரோடு, நவ. 2- பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுயமரியாதை திருமணம் செய்த காதல் இணையர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குன்னமலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் மவுனிகா…

Viduthalai

இந்தியா-இலங்கை மின் இணைப்பு திட்டம்: இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கொழும்பு, நவ.2- இந்தியா மற்றும் இலங்கையின் மின்சார கட்டமைப்பை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 1000 மெகாவாட் மின் சாரத்தை ஏற்றுமதி செய்யமுடியும். அதே நேரத்தில், இலங் கையில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்…

Viduthalai

ரூ. 8,300 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு

கெய்ரோ, நவ. 2- எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், அதிக மான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் ‘கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் மன்னர்கள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு…

Viduthalai

மறைவு

மறைமலைநகர் கழக பொறுப்பாளர் பேரமனூர் காண்டீபன் (கழக பொறுப்பாளர் பேரமனூர் நீலகண்டனின் தம்பி) இன்று (2.11.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தை தெரிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இன்று…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2.11.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2026 தேர்தல் பணியில் திமுக மும்முரம்: திமுக நிர்வாகிகளுடன் தலைவர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் உரையாடல். * பீகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கியது நிதிஷ்குமார் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி; டபுள் என்ஜின் சர்க்காரை…

Viduthalai