கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றக் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறையீடு
புதுடில்லி, நவ. 04- தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற தடைகோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் தமிழ்நாட்டில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம்…
“இந்திய சமூக அமைப்பே தலித் விரோத சமூக அமைப்புதான்”
இந்திய சமூக அமைப்பே தலித் விரோத சமூக அமைப்புதான் “இந்திய சமூக அமைப்பே தலித் விரோத சமூக அமைப்புதான்” என்ற பொருளில் எழுத்தாளர் வே.மதிமாறன் ஆற்றிய உரையின் பகுதியை Periyar Vision OTT இல் கேளுங்கள். மனுதர்மம் வேதம் புராணம் இதிகாசம்…
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 35 பேர் சிறை பிடிப்பு
நாகப்பட்டினம், நவ.4- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். நாகை நம்பியார் நகரைச் சேர்ந்தவர் பாரி (வயது 40). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 10…
தமிழ்நாடு அரசின் உடனடி செயல்பாடு மழையால் பாதிக்கப்பட் 4500 சாலைகள் சீரமைப்பு
சென்னை, நவ. 04- பருவ மழையால் ஏற்பட்ட 4,503 சாலைப் பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சாலைகள் சீரமைப்பு சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில் தார் சாலை, சிமென்ட்…
புதுச்சேரி: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்! ‘இந்தியா கூட்டணி’ சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு!
புதுச்சேரி, நவ. 04- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ரத்து செய்யக் கோரி, ‘இந்தியா' கூட்டணி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேற்று (நவம்பர் 3, 2025) மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், மேனாள் முதலமைச்சர்…
இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை ஒன்றிய அமைச்சரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நாகப்பட்டினம், நவ. 04- இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடுமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் கைது நாகை மாவட்டம்…
திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
சென்னை, நவ. 04- திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு நவ.14ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்…
வகுப்பறையின் வெப்பத்தை குறைக்க குளிர் கூரை தொழில்நுட்பம் 300 அரசு பள்ளிகளில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
சென்னை, நவ.4- 300 அரசு பள்ளிகளில் குளிர் கூரை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வகுப்பறையில் வெப்பம் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. குளிர் கூரை தொழில்நுட்பம் நகர்ப்புற வெப்பக்குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, அய்க்கிய…
“நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பள்ளி” ஆயிரம் கோடியைத் தொட்டது… நல்லுள்ளங்களுக்கு நன்றி..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவ.4-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஆயிரம் கோடியைத் தொட்டது ‘நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி’ நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி! இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே…
கழகக் களத்தில்…!
5.11.2025 புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துறவாடல் கூட்டம் புதுக்கோட்டை: காலை 10.30 மணி *இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம் *வரவேற்புரை: செ.தர்மசேகர் (மாநகரக் கழகத் தலைவர்) * தலைமை: பேரா.மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ஆ.சுப்பையா (கழகக்…
