மணவிழாவை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த க.மனோகரன் - ராதை ஆகியோரின் மகன் ம.சிறீகந்தராஜ், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி க.ஆசைத்தம்பி - கோதை ஆகியோரின் மகள் ஆ.இளந்தென்றல் ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன் தி.மு.க.சேலம்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நவம்பர் 27 அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்க முடிவு பட்டுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

பட்டுக்கோட்டை, நவ. 3- 02.11.2025 அன்று மாலை 05:30 மணியளவில் பட்டுக்கோட்டை. கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில். சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகத்தில்  பட்டுக் கோட்டை  மாவட்ட கழக  கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று…

viduthalai

திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை!

மணிமுத்தாறு, நவ.3-  திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பெருங்கால் பாசனத்தில் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 01.11.2025 முதல் 31.03.2026 முடிய 151 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து…

Viduthalai

பாஜக- தேர்தல் ஆணையம் இணைந்து நவீன முறையில் வாக்குத் திருட்டை செயல்படுத்துகிறது செல்வப்பெருந்தகை

சென்னை, நவ.3 தியாகராயர்நகரில் உள்ள நட்சத்திர உணவு விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:- குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் தேர்தல் ஆணையம்…

viduthalai

பீகார் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை எம்.பி.பப்பு உட்பட 40 நட்சத்திர பேச்சாளர்களை களம் இறக்கிய காங்கிரஸ்

புதுடில்லி, நவ. 3- பீகார் சட்டசபை தேர்தல் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. 11ஆம் தேதி நடக்கும் 2ஆவது கட்ட தேர்த லுக்கான 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டி யலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ்…

Viduthalai

மானிய உதவி நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவில் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி

வாசிங்டன், நவ.3- அமெரிக்காவில் பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 1975ஆம் ஆண்டு கூட்டாட்சி துணை ஊட்டச்சத்து உதவி திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி உணவு வாங்குவதற்காக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறன. இந்த திட்டத்தால்…

Viduthalai

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு இலங்கை கடற்படையினரின் அடாவடித்தனம் நீடிக்கிறது

ராமேசுவரம், நவ.3 கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் எல்லைமீறி மீன்பிடித்ததாக கூறி கைதுசெய்து சிறையில் அடைப்பதும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் ெதாடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்துக்கு முடிவு கட்ட…

viduthalai

வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை : தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்ட சதி! : திருமாவளவன்

சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை (எஸ்.அய்.ஆர்.) விசிக எதிர்க்கிறது என நேற்று (2.11.2025) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேசியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு…

viduthalai

எஸ்.அய்.ஆர். மூலம் தமிழ்நாட்டில் வெற்றி பெற பிஜேபி முயற்சி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மூலம் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மாரத்தான் போட்டி மெட்ராஸ் ரவுண்ட்…

viduthalai

தமிழ்நாடு காவல்துறையில் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் 59 டிஎஸ்பி-க்களை (காவல்துறை துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டார். தமிழ்நாடு காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும்,…

viduthalai