வேட்பாளர்களைத் திருடும் பிஜேபி நவீன் பட்நாயக் குற்றச்சாட்டு
புவனேஸ்வர், நவ.4 ஒடிசா மாநிலம் நவ்படா சட்டப் பேரவைத் தொகுதிக்கு வரும் 11-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக மறைந்த நவ்படா தொகுதி பிஜு ஜனதா தள சட்டமன்ற உறுப்பினரான ராஜேந்திர தோலாக்கியாவின் மகன், ஜெய் தோலாக்கியா, பாஜகவில் இணைந்துவிட்டார்.…
நன்கொடை
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்த ஜோதி இணையரது பேத்தியும், பா.சுந்தரகண்ணன் - பொன்மணி இணையரது மகளுமான சு.சாசினி பிறந்த நாள் (04.11.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர். - - - -…
மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி வருவதற்கு நாம் உழைக்க வேண்டும் தென்காசி பரப்புரைப் பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
திராவிடர் இயக்கத்தின் பயணம் – கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் தொடரும்; அதைத் தடுத்து நிறுத்த முடியாது வெறும் தேர்தல் வெற்றிக்காக நாம் போராடவில்லை! தமிழ்நாட்டு மக்களின் மான, உரிமை வாழ்வுக்காகப் போராடுகிறோம்!! தென்காசி, நவ.4 திராவிடர் இயக்கத் தின் பயணம்…
கழகக் களத்தில்…!
6.11.2025 வியாழக்கிழமை கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் வடகுத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக் குழு உறுப்பினர்)…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பீகாரில் பேசியது போல தமிழ்நாட்டில் பேச மோடிக்கு தைரியம் உண்டா? - தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மருத்துவ முதுகலை படிப்பில் உள்ளூர்வாசிகளுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு: ஆணை…
24.10.2025 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் கேஜி மழலையர்கள் பலூன் விழா கொண்டாடினர்
24.10.2025 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் கேஜி மழலையர்கள் பலூன் விழா கொண்டாடினர். இவ்விழாவினைப் பள்ளி முதல்வர் இரா. கீதா தொடங்கி வைத்தார் . பல வண்ண பலூன்களை ஊதி வளையங்களுக்குள் சேகரித்து அழகாக விளையாடினர் வகுப்பறை முழுவதும் வண்ண பலூன்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1803)
இந்த நாட்டுப் பத்திரிகைக்காரர்கள், பணக்காரர்கள், பார்ப்பனர்கள் சமதர்மம் ஏற்பட்டால் தங்கள் அதிகாரம் குறைந்து, ஆதிக்கம் போய்விடுமே என்று - அவற்றைக் காப்பாற்றிக் கொள்ள பாடுபடுகிறார்களேயன்றி வேறெதற்காவது பாடுபட்டதுண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பத்திரிக்கை விநியோகத்தைக் காவல்துறை தடுப்பதா? இந்திய செய்தித்தாள்கள் சங்கம் கண்டனம்
புதுடில்லி, நவ.4- இந்திய செய்தித்தாள்கள் சங்கத்தின் (அய்.என்.எஸ்.) பொதுச் செயலாளர் மேரி பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் 2.11.2025 அன்று பல மணி நேரங்கள் கடுமையான காவல்துறையின் சோதனைகளால் வாகனங்கள் தடுத்து நிறுத்தி வைக் கப்பட்டது. அதனால் செய்தித்தாள்…
பெரியார் உலகத்திற்கு டிசம்பர் 7 அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்கிட முடிவு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
திருவாரூர், நவ. 4- 01.11.2025 அன்று மாலை 05:30 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சி யுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார். மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட…
கும்பகோணம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக சார்பில் பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி & சிந்தனைக் களம் – 9
கபிஸ்தலம், நவ. 4- தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் மாவட்ட அள விலான பேச்சுப்போட்டி கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் 26.10.2025 ஞாயிறு பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு கும்பகோணம்…
