‘சுயமரியாதைச் சுடரொளி’ செய்யாறு பா.அருணாசலம் நூற்றாண்டு விழா – ‘பெரியார் உலக’த்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை!
இன்று (6.11.2025) சுயமரியாதைச் சுடரொளி மறைந்த செய்யாறு பா.அருணாசலம் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு அவரது மகன் செய்யாறு மாவட்டக் கழகத் தலைவர் செய்யாறு அ.இளங்கோவன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சத்தை…
தி.மு.க. பவள விழாவையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. இளைஞரணி நடத்தும் அறிவுத் திருவிழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை, நவ.6- தி.மு.க.வின் பவள விழாவையொட்டி தி.மு.க. இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிடும் 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூல் வெளியீட்டு விழா, 'இருவண்ணக்கொடிக்கு வயது 75' எனும் தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம், 'முற்போக்கு புத்தகக் கண்காட்சி' ஆகிய…
‘கடவுள்’ கண்டுகொள்ளவில்லையா? கோயில் திரிசூலத்தை திருடியவர் கைது
சென்னை, நவ. 6 கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி நகர், வள்ளுவர் தெருவில் இஷ்ட சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள கருவறையில் இருந்த பொருள்கள் கடந்த 3 ஆம் தேதி சிதறிக் கிடந்தன. அம்மன் சிலை கையிலிருந்த பித்தளை…
மக்கள் தீர்ப்பைத் திருடும் பா.ஜ.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, நவ.6– தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரு மான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.11.2025) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு:– அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் அய்யம் எழுகிறது. அரியானாவில்…
போலி ஒளிப்படங்கள் கொண்ட வாக்குகளை நீக்குவதற்கு மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் ஏன் பயன்படுத்துவதில்லை? ராகுல் காந்தியின் அழுத்தமான கேள்வி!
புதுடில்லி, நவ.6 இரண்டுக்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அதை ஏன் பயன்படுத்தவில்லை என பல ஆயிரம் பக்க ஆவணங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அவர்…
க.நிவ்வியா முதலாமாண்டு பிறந்த நாள், இயக்க நன்கொடை ரூ.5,000 வழங்கல்
ஒக்கநாடு மேலையூர் ச.கலைச்செல்வன் (முகாம்: சிங்கை) நேசா இணையரின் குழந்தை க.நிவ்வியா முதலாமாண்டு பிறந்தநாள் மகிழ்வாக தாத்தா மா.சக்திவேல் ரூ.5,000 இயக்க நன்கொடையினை மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம்வழங்கினார். உடன்: நா.இராமகிருட்டிணன், க.மாரிமுத்து, நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், பொறியாளர் ப.பாலகிருட்டிணன், இரா.சங்கர், அமிர்தா…
இந்நாள் – அந்நாள்
கா. சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் இன்று (5.11.1888) கா.சுப்பிரமணிய பிள்ளை என்ற கா.சு. பிள்ளை திருநெல்வேலியில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த தமிழறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர், வழக்கறிஞர், மற்றும் பேராசிரியர் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர். ஆரம்பக் கல்வி:…
திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது உயர்நீதிமன்றம் மதுரை கிளை
மதுரை, நவ.5 உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தன்னை தாக்கிய வழக்கில் கணவரை குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து இந்திரா என்ற பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் "இந்திராவின் கணவன் தனசீலனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 6…
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, மு.பெ. சாமிநாதன் நியமனம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, நவ.5 திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக மேனாள் அமைச்சர் க. பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து தி.மு.க. தலைவரும்,…
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தின் இருமல் மருந்து விவகாரத்தில் மருத்துவரின் மனைவி கைது
போபால், நவ.5- மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து விவகாரத்தில் மருந்துக் கடை நடத்தி வந்த மருத்துவரின் மனைவி கைது செய்யப்பட்டார். குழந்தைகளுக்கு தரமற்ற இருமல் மருந்தை கொடுத்ததால் மத்தியப் பிரதேசத்தில் 24 குழந்தைகள் இறந்துள்ளனர். இதே போல ராஜஸ்தானிலும் 3 குழந்தைகள்…
