நேபாளத்தில் ஒன்றாக இணைந்த பத்து கம்யூனிஸ்ட் கட்சிகள்

காட்மண்ட், நவ. 6- நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஒலி பதவி விலகினார். இதனால் கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவர் மார்ச் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேபாளத்தில்…

Viduthalai

தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கின்றன இப்போதே களப்பணியை தொடங்குங்கள் நிர்வாகிகளுக்கு உதயநிதி வேண்டுகோள்!

சென்னை, நவ.6 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொண்டார். அப்போது அவர் காட்பாடி தொகுதியில் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.…

viduthalai

டிஎன்பிஎஸ்சி குரூப்4 காலியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு 2026ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு தேர்வாணையத்தின் தலைவர் தகவல்

சென்னை, நவ. 6- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர், குரூப்4 தேர்வில் காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 2026ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அட்டவணையில் குரூப்1, குரூப்2, குரூப்4 உள்ளிட்ட…

Viduthalai

அர்ச்சகர் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு முழு நேரம் ரூ.10 ஆயிரம் – பகுதி நேரம் ரூ.5 ஆயிரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ.6- அர்ச்சகர், ஓதுவார், தவில் பயிற்சி பள்ளிகளில் முழு மற்றும் பகுதி நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் 6 அர்ச்சகர் பயிற்சி…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம்

திருச்சி, நவ.6- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 4.11.2025 அன்று காலை 10 மணியளவில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் "இன்றைய சூழ்நிலையில் பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வளர்ந்துள்ளது! வளரவில்லை!” என்ற தலைப்பில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல்…

Viduthalai

எஸ்.அய்.ஆர். விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

சென்னை, நவ.6- எஸ்அய்ஆர் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வாக்குத் திருட்டு கோவையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் காவல்துறை துரிதமாகச் செயல்…

Viduthalai

பார்ப்பான் நினைப்பதுதான் சாஸ்திரம் – சம்பிரதாயங்கள்!

‘பெங்களூருவில் வீடு வாங்கிய ஒரு பார்ப்பன இணையர் நடத்திய தங்கள் வீட்டு ‘கிரகப்பிரவேச’ யாகத்தின் போது, யாகம் செய்யவந்த பார்ப்பனர் உண்மையான பசுமாட்டுக்குப் பதிலாக, ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்கும் ‘ரோபோ’ பசுமாட்டை பயன்படுத்திய பித்தலாட்டம் அரங்கேறியுள்ளது. சாதாரணமாக, ‘கிரகப்பிரவேச’த்தின் சடங்காக,…

viduthalai

பிரிமா சிஸ்டம்: செயற்கைப் பார்வையில் ஒரு விந்தை அறிவியல்

நம்மில் பலருக்கு, காலையில் எழுந்து பேப்பர் படிப்பதும், அன்பானவர்களின் முகத்தைப் பார்ப்பதும், தெருவில் நடமாடுவதும் மிகச் சாதாரணமாகத் தோன்றும். ஆனால், கண் பார்வையை இழந்தவர்களின் உலகை ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் இருளில் வாழ்வது எவ்வளவு கொடூரமானது?…

Viduthalai

சேவை

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை. ('குடிஅரசு', 17-11-1940)

viduthalai

கழிவுநீர் சுத்திகரிப்பு: ‘உயிரி மின் வேதியியல் செரிமான முறை’

தமிழ்நாட்டின் ஜவுளித் தொழிலின் மய்யமான ஈரோட்டில், ஒரு புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை, அமைதியான தொழில் புரட்சியை துவங்கியுள்ளது. சென்னை அய்.அய்.டி., ஆராய்ச்சியாளர்கள் துவங்கிய 'ஜே.எஸ்.பி., என்விரோ' நிறுவனம், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை ஈரோட்டில்…

Viduthalai