வடகிழக்கு மாநில மக்கள் நலனுக்காக விரைவில் புதிய அரசியல் இயக்கம் மேகாலயா முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு

சில்லாங், நவ.5 வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் நலனுக்காகவும், அவர்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்கவும் விரைவில் தனித்து வமான ஒரு புதிய அரசியல் இயக் கத்தை உருவாக்க உள்ளதாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, திரிபுராவின் திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் மாணிக்யா, மற்றும்…

viduthalai

மார்ட்டின் லூதர்கிங் பெரியாரைப் பார்த்திருந்தால்?

அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. நாகரிகத்தின் உச்சத்தை தொட்டியிருந்தாலும் அங்கு வெள்ளை - கருப்பு என்ற இன வேறுபாடு பேதங்கள் மிகவும் கொடூரமாக நிலவி வந்தது. மார்டின் லூதர் கிங் இந்தியாவின் சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய காந்தி அவர்களை பின்பற்றி…

Viduthalai

உண்மையைக் கக்கி விட்டார் தமிழிசை சவுந்தரராசன்!

‘‘தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) ஓர் இடம் கூட கிடைக்காததற்கு, இங்கு தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதே காரணம்" என்று தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர் தமிழிசை சவுந்தரராசன் கூறியதாகச் சொல்லப்படும் கருத்து, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூற்று,…

viduthalai

அ.தி.மு.க., பா. ஜனதாவின் கிளைக்கழகம் போல் ஆகிவிட்டது! தி.மு.க.வில் இணைந்த மனோஜ் பாண்டியன் பேட்டி

சென்னை, நவ.5- தி.மு.க.வில் இணைந்தது ஏன்? என்பது குறித்து மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திராவிடக் கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கின்ற தலைவராகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை எங்கும் அடகு வைக்காமல் உரிமைகளுக்காக போராடக் கூடிய தலைவராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.…

Viduthalai

கடவுளும் – பார்ப்பானும்

இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டன என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை அக்கடவுள்களுக்கு ஏற்றியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், இன்றைய தினம் எல்லாச் சாமிக்கும் பூணூல் போடப்பட்டிருப்பதேயாகும். (‘குடியரசு', 22-3-1931)

viduthalai

‘எஸ்.அய்.ஆரை எதிர்த்தால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடுவார்கள்’ என்று அ.தி.மு.க.வுக்கு பயம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

வேலூர், நவ. 5- எஸ்அய்ஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கி விடுவார்கள் என்று அதிமுகவுக்கு பயம் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.…

Viduthalai

திருமண வரவேற்பு விழா

ஜெயங்கொண்டம் மா. கருணாநிதி இல்ல திருமண வரவேற்பு விழா நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று வாழ்த்தினர் (3.11.2025, ஜெயங்கொண்டம்)

viduthalai

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம்! குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை, நவ.5- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத் தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.11.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகாரை ஒரு உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவோம்,  தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் உறுதி. * பீகாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி வாக்குறுதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * '10% பேர் கட்டுப்பாட்டில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1804)

பார்ப்பனர்க்கு உதவியாய் இருந்து - தமிழர் நல ஆட்சியாளரை ஒழிக்க முனைகிறார்கள் என்றால் - இது இந்நாட்டுக்குப் ‘பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும்' இருந்து வரும் பொல்லாத லட்சணம் காரணமா - அல்லவா? - தந்தை…

viduthalai