அண்டப் புளுகே, உன் பெயர்தான் ‘துக்ளக்’கா? – நமது பதிலடி-மின்சாரம்
திப்புவின் ஆட்சியில் 3,000 பார்ப்பனர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனரா? அண்டப் புளுகு, ஆகாயப் புளுகுகள் என்பார்கள்! அவை எல்லாம் இந்த ஆரியப் பார்ப்பனர் கூட்டத்திடம் பிச்சை வாங்க வேண்டும். ஏதோ இப்பொழுது தான் இந்தக் குருமூர்த்தி அய்யர் (5.11.2025, ‘துக்ளக்', பக். 11)…
டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகள்
சென்னை, நவ.8- திறன்மிகு மற்றும் டிஜிட்டல் பலகைகள், தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகளில் அரசு பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. இதன் மூலம் பள்ளிக்கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகள் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்க…
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் 5 நகரங்களில் புதிய சாலைத் திட்டங்கள்!
சென்னை, நவ. 8- சென்னை பெருநகரில் போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் முக்கியப் பணியைச் செய்துவரும் கும்டா (CUMTA Chennai Unified Metropolitan Transport Authority) என்ற போக்குவரத்து குழுமம், தற்போது தமிழ்நாட்டின் மேலும் நான்கு முக்கிய நகரங்களின் சாலை மேம்பாட்டுப் பணிகளிலும்…
சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.அய். பதவி உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, நவ. 8- ‘சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.அய். பதவி உயர்வு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எஸ்.அய். பதவி உயர்வு தமிழ்நாடு காவல் துறையில், காவல் பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு…
யாரிடம் மரியாதை
நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் அனேகமாய் செத்துப் போனவர்களிடமேயொழிய இருப்பவர்களிடமில்லை. (‘குடிஅரசு', 22-3-1931)
நீதித்துறை சுதந்திரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்!!
சென்னை, நவ.8- நீதித்துறை சுதந்திரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கை, தலைமை நீதிபதி…
போதைப் பொருள் பயன்பாட்டை எதிர்த்து திருச்சியில் இருந்து மதுரை வரை வைகோ நடை பயணம் ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறார்
சென்னை, நவ. 8- போதைப் பொருட்கள் பயன்பாட்டை எதிர்த்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இருந்து மதுரை வரை ஜன. 2ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் தொடங்குகிறார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: லட்சக்கணக்கான வாக்காளர்களின்…
பார்ப்பனீயம் என்னும் ‘வன்ம’குடோன்!
இந்தியாவின் பெயரால் கிரிக்கெட் விளையாடும் BCCI அணிகளில் மகளிர் கிரிக்கெட் அணி இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் பங்கேற்று நவம்பர் 2 அன்று உலகக் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது. அந்த அணியில் ஜெமிமா என்பவரும் இடம்பெற்றுள்ளார். அவருடைய ஆட்டம் காரணமாக மட்டுமே இந்திய…
தமிழ் அகராதியின் தந்தை வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று (08.11.1680)
‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு கிறித்தவ மத போதகர். இவர் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காகத் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளார். இவர் இயேசு சபையைச் சேர்ந்த…
விவசாயிகளுக்கு உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு
சென்னை, நவ.8- சம்பா பருவத்தில் விவசாயிகளின் தேவைக் கேற்ப உரங்களைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா். சம்பா பருவத்துக்குத் தேவையான உரம் இருப்பு…
