பெண்கள் பாதுகாப்பை கேள்வி குறி ஆக்குவதா? தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
சென்னை. நவ. 9- “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். இபிஎஸ் வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல்…
“ஒன் டூ ஒன்” மூலம் உடனடித் தீர்வு நிர்வாகிகளின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!
சென்னை, நவ. 9- தி.மு.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில், ‘ஒன் டூ ஒன்’ முறையில் தொகுதி நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆலோசித்து வருகிறார். இந்தச் சந்திப்புகளின்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு…
தந்தை பெரியார்– நீதிக்கட்சி– திராவிடர் இயக்கத்தால்தான்!
உழைப்பை நம்பி வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை குற்றப்பரம்பரை என்றார்கள்! குற்றப்பரம்பரை என்பதற்குப் பதில் ‘சீர்மரபினர்’ என்று மாற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான்! அன்றைக்கு அரிவாளைத் தூக்கிய சமுதாயம் – இன்றைக்கு அறிவைத் தூக்குகிற, அறிவாயுதத்தைத் தூக்குகிற சமுதாயமாக மாறியது எப்படி? பேரையூர்: வா.நேரு…
ஈயைப் பார்த்து இளித்ததாம்! பித்தளை!
அய்.நா. சபையில், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் வில்சன் உரை: ‘‘அய்.நா. அமைதிப் படை நடவடிக்கைகளில் இந்தியா ஒரு முன்னணி பங்களிப்பாளராக உள்ளது. அமைதியை உருவாக்குவதற்கும், நிலை நிறுத்துவதற்கும், பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை இந்தியா வலியுறுத்துகிறது. தேசிய…
வந்தே மாதரம் பாடல்: ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. மீது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ.9 காங்கிரஸ் தலைவர் கார்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்று அழைத்து கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆகியவை வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தைப் புறக்கணித்தன. கடந்த 1925 ஆம் ஆண்டில்…
பீகார் 2025 சட்டமன்றத் தேர்தலில் ஏராள முறைகேடுகள்! ஒப்புகைச் சீட்டுகள் வெளியே சிதறிக் கிடந்தன!
பாட்னா, நவ.9 பீகார் சட்டமன்றத் தேர்தல் – 2025, நவம்பர் 6 அன்று (முதல் கட்டம்) நடந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (11.11.2025) நடைபெறும் நிலையில், பல்வேறு முறைகேடுகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. வேறு மாநில பாஜக தலைவர்கள்…
கோ.பாலகிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
ஈரோடு பெரியார் பெருந்தொண்டர் கழக பொதுக்குழு உறுப்பினர் கோ. பாலகிருஷ்ணனின் 76ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகம், பேராசிரியர் ப.காளிமுத்து ஆகியோர் பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். கோ.பாலகிருஷ்ணன் 3 விடுதலை…
மலேசியா தமிழ் மாணவர்களுக்கு அறிவு இயக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா பேராக் மாநிலம் சித்தியவான் மாவட்டத்தில் உள்ள வல் புரோக் தோட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் காயன் கிராம தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் தெளிவுரை நூல்களை அன்பளிப்பாக…
கண்ணந்தங்குடி கீழையூரில் த.அம்சுஅம்மாள் படத்திறப்பு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்
உரத்தநாடு, நவ. 8- உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் த.செகநாதன், தஞ்சை அன்பு மெஸ் உரிமையாளர்கள் த.குமார், த.இரமேசு ஆகியோரின் தாயார் த.அம்சுஅம்மாள் கடந்த மாதம் 18.10.2025 அன்று மறைவுற்றார். அம்மையாரின் படத்திறப்பு அம்சு அம்மையாரின் படத்திறப்பு நிகழ்வு நிகழ்வு…
பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளதா?
சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த இளம் பெண் ஒருவர் தெரிவித்த கருத்துகள் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதா? என்பதற்கு விடை தேடும் பதிலாக அமைய பெற்றுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் சமூக நீதிக்காக செயல்பட்டதையும் கேள்விப்பட்டதையும் வைத்து அவரைப்…
