மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரைக் கருத்தரங்கம்
தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில், கல்லூரி கல்வித்துறை சார்பில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரைக் கருத்தரங்கம் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் கழகத் துணைப்…
பக்தர்களின் வாகனம்! டிராக்டருடன் மோதி 6 பேர் பலி
ஜெய்ப்பூர், நவ.17- ராஜஸ்தானில் பக்தர்கள் சென்ற சரக்கு வாகனத்துடன் டிராக்டர் மோதியதில் 6 பேர் பலியானார்கள். குஜராத் மாநிலம் பனஸ்சுந்தா மற்றும் தான்சுரா பகுதியை சேர்ந்த சுமார் 20 பக்தர்கள், ஒரு சரக்கு வேனில் ராம் தியோரா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…
பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்று பேசிய உத்தரப் பிரதேச காவல்துறை ஆய்வாளர்மீது ஒழுங்கு நடவடிக்கையாம்!
டில்லி, நவ.17 கடந்த 10.11.2025 அன்று நடந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு பரவிய வதந்திகளுக்கு மத்தியில், 11.11.2025 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் நரேந்திர குமார் சர்மா ஒரு கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில் பேசிய…
‘‘திருப்பதி ஏழுமலையான் சக்தி’’ எங்கே? உண்டியல் காணிக்கை மோசடி! அதிகாரி மர்ம மரணம் காவல்துறையினர் விசாரணை
திருப்பதி, நவ.17- திருப்பதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மோசடியை கண்டறிந்த விஜிலன்ஸ் அதிகாரி சதீஸ்குமாரின் திடீர் மரணம் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஓடும் ரயிலில் இருந்து அவர் தள்ளிவிடப்பட்டாரா என்ற கோணத்தில் ஓடும் ரயிலில் இருந்து பொம்மை ஒன்றை தள்ளி…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் மோசடிகளைத் தோலுரிக்கும் ஊடகவியலாளர்களைப் பாராட்டுகிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!
சென்னை, நவ. 17 – “ஒன்றிய பா.ஜ.க. அர சின் ஊழல்களையும், மோசடி களையும் தோலு ரிக்கும் ஊடகவி யலாளர்களைப் பாராட்டுகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசிய பத்திரிகை நாளை யொட்டி விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார். தேசிய பத்திரிகை நாளை…
காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததன் பின்னணி என்ன? அதிகாரிகள் விளக்கம்
சிறீநகர், நவ.17 காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்துச்சிதறியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். வெடிபொருள் வெடித்தது டில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமதுவின் கூட்டாளிகள் 8 பேரை காஷ்மீர் காவல்துறையினர் கைது…
‘அன்கிடோனியா’ என்ற ஒரு வகை மன அழுத்தம் – அறிவீர்களா? (1)
சிங்கப்பூர் நாட்டிற்குச் செல்கின்ற போது, அங்கு வெளிவரும் ‘தமிழ்முரசு’ தமிழர் நாளேடு; 'The Straits Times' ஆங்கில நாளேடு ஆகியவற்றை தவறாமல் படிப்பேன். ஆங்கில நாளேட்டில் பல்வேறு பகுதிகள் வாழ்வியலைத் தொட்டு, அறிய வேண்டிய கட்டுரைகள், செய்திக் கதம்பங்கள் படிப்பதற்கு மிகவும்…
சி. இலக்குவனார் பிறந்தநாள் இன்று (17.11.1909)
பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்தநாள் இன்று (17.11.1909). இவரது இயற்பெயர் இலட்சுமணன். இப்பெயரை அரசர் இராசா மடம் நடுநிலைப்பள்ளியில் பயின்ற பொழுது அங்குத் தமிழாசிரியராகத் திகழ்ந்த அறிஞர் சாமி. சிதம்பரனார் "இலக்குவன்" என மாற்றினார். இலட்சுமணன் என்பது வடமொழி; அதன் தமிழ்ப் பெயரே…
தேர்தல் ஆணையத்தின் இரட்டை வேடம்!
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் நலத்திட்டங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும் என்று மாடல் நடத்தை விதிமுறைகள் வலியுறுத்துகின்றன. ஆனால், சமீபத்திய பீகார் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில், ஆணையத்தின் செயல்பாடுகளில்…
மோட்சத்தின் சூட்சமம்
மூடர்களும், பேராசைக்காரர்களும்தாம் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றிப் பாமர மக்களுக்குச் சொல்லப்படும் கருத்துக்களைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக் கூடுமோ அதையேதான் மோட்சத்தில் சிருஷ்டித்திருக்கிறார்கள். ('குடிஅரசு' 1.5.1949)
