இந்தியாவில் வேலையின்மையின் அடுத்த அலை… 2 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்! எச்சரிக்கை!
சென்னை, நவ.17- உலகம் முழுவதும் வேலையின்மை பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கிறது. கொத்து கொத்தாக எந்த காரணமும் அறிவிக்கப்படாமல் டெக் ஊழியர்கள் வேலையை விட்டு தூக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான டெக் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேலையின்மையின் அடுத்த அலை தாக்கும் என்றும்,…
தமிழ்நாடு முழுவதும் 367 மய்யங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வை 1 லட்சம் பேர் எழுதினர் இரண்டாம் தாள் தேர்வை 3.73 லட்சம் பேர் எழுதினர்
சென்னை, நவ.17- இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வில் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2ஆம் தாள்…
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டிய உணவுப் பொருட்கள்!
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டால் அவர்களுக்கு எடுக்கப் படும் முதல் டெஸ்டுகளில் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது HB count என்று சொல்லப்படக்கூடிய இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கைகளுக்குத் தான். 1 டெஸிலிட்டர் ரத்தத்தில்; பெண்களுக்கு 12.0 முதல்…
நன்கொடை
திராவிடர் கழக திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் நா.கலியபெருமாள் அவர்களின் தாயார் நா.அஞ்சலை அம்மாள் நினைவு நாளை (17.11.2025) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சி நிதியாக நா.கலியபெருமாள்-கஸ்தூரிபாய் குடும்பத்தினரால் ரூ.5,000/- நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
பெரியார் மருந்தியல் கல்லூரிக்குத் தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாளில் பாராட்டு
திருச்சி, நவ. 17- தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாளினை முன்னிட்டு 14.112025 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பாலாஜி தலைமையில் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வாக்காளர் உரிமைக்காகப் போராடும் திமுகவுக்கு ஆதரவாக இருங்கள், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ராஜாராம் மோகன் ராய் ஆங்கிலேயரின் ஏஜென்ட்: ம.பி. பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு; கடும்…
பெரியார் விடுக்கும் வினா! (1815)
மனிதனுக்குள்ள இழிவு சமுதாயத்துக்குள்ள இழிவாகும். சமுதாயத்துக்குள்ள இழிவு நாட்டுக்கே இழிவாகும். இந்த இழிவு ஜாதி முறையினால் ஏற்படுவதேயாகும். இந்த ஜாதி இழிவு நீங்கவில்லையானால் நமக்கு எந்த முன்னேற்றமுமாவது ஏற்படுமா? சுதந்திரமாகவாவது வாழ முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி திரட்டித் தர காரைக்கால் மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
காரைக்கால், நவ. 17- காரைக்கால் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16-11-2025 அன்று கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில், புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, காரைக்கால் மாவட்ட தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு…
சிறுநீரகப் பாதுகாப்பு முறைகள்!
மரு. நா.மோகன்தாஸ் சிறுநீரக மருத்துவர். (இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் மேனாள் தலைவர், தஞ்சாவூர்) உலகத்திலேயே மிகச் சிறந்த மிக நுண்ணிய துப்புரவு சாதன சுத்திகரிப்பு தொழிற்சாலை நமது உடலிலுள்ள சிறுநீரகங்கள் ஆகும். பொதுவாக இதயத்திற்குக் கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை…
டிசம்பர்-6 உரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்கு நத்தத்தில் தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம், ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழாவை மாநாடு போல் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
உரத்தநாடு, நவ. 17- 16/11/2025 ஞாயிறு மாலை 6:30 மணி அளவில் உரத்தநாடு வடக்கு ஒன்றியம் நகர கழகக் கலந்துரையாடல் கூட்டம் தெற்கு நத்தம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் அ.சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட கழகத்…
