எஸ்.அய்.ஆர். பணிச்சுமையால் அங்கன்வாடி ஊழியர் தற்கொலை முயற்சி!
குடந்தை, நவ.19 தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் பணிச்சுமை குறித்த ஊழியர்களின் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தின்…
எஸ்.அய்.ஆரும் இஸ்லாமியர்களின் அச்சமும்!
ராஜஸ்தானில் நடக்கும் எஸ்.அய்.ஆர் முகாமில் பல இஸ்லாமியர்கள் ‘தங்களிடம் இன்னும் விண்ணப்பப் படிவம் கொடுக்கவில்லை’ என்று புகார் கூறவந்த போது, பெண் அதிகாரி கேள்வி கேட்டால் ‘‘உங்கள் அத்தனைப் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்கி விடுவோம்’’ என்று கூறும் காணொலி பரவி…
இந்நாள் – அந்நாள்
சமூக நீதிக்கான பலமான அடித்தளம் அமைத்த பனகல் ராஜா தலைமையிலான அமைச்சரவை : 19.11.1923 பனகல் அரசரின் ஆட்சிக் காலம், இந்தியாவிலேயே முதன் முறையாக சமூக நீதிக்கான பல முன்னோடிச் சட்டங்களைக் கொண்டு வந்ததற்காகப் பாராட்டப்படுகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அரசுப் பணிகளில்…
நிரந்தர விரோதி
நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது. (‘‘குடிஅரசு’’, 13.4.1930)
வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தத்துக்கு எதிராக டில்லியில் மாபெரும் பேரணி காங்கிரஸ் அறிவிப்பு
புதுடில்லி, நவ.19 வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத் துக்கு (எஸ்அய்ஆர்) எதிராக டில்லியில் மாபெரும் பேரணி நடத் தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், உத் தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது!
தமிழ்நாடு அரசு அறிக்கை! சென்னை, நவ.19– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஆதிதிராவிட, பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புத் திட்டங்கள்! வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ரூ.36 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை! உயர்கல்வி நுழைவுத் தேர்வில்…
நாளை ‘விடுதலை’ சிறப்பிதழ்
நீதிக்கட்சி பிறந்த நாளை (1916 நவம்பர் 20) முன்னிட்டு நாளை ‘விடுதலை’ சிறப்பிதழாக வெளி வருகிறது.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் ஒன்றிய குழு ஆய்வுக்குப் பிறகும் காலதாமதம் ஏன்? பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, நவ.19 விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு…
சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
திருவனந்தபுரம், நவ.19- சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார். வழிபாடு முடிந்ததும், உடனே மலையில் இருந்து இறங்க காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக என்று கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.…
கபாலீஸ்வரன் காப்பாற்றமாட்டான் பாலியல் தொல்லை குற்றவாளி கைது
சென்னை, நவ.19 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘சாமி’ கும்பிட்டுக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுத் துறை ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை பகுதி யில் உள்ள தனியார் ஆயுர்வேத கல்லூரியில் 4 ஆம் ஆண்டு…
