பா.ஜ.க. ஆளும் மாநிலமான சட்டீஸ்கரில் தவறாக பாடம் கற்பித்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
வைரலாகும் காட்சிப்பதிவு! ராய்ப்பூர், நவ.19 சத்தீஸ்கரில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து வெளியாகி உள்ள காட்சிப் பதிவு, மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே அடிப்படை கற்றல் கூட தெரி யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த…
கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் உ.பி. பி.ஜே.பி. ஆட்சி!
லக்னோ, நவ.19- மாட்டிறைச்சி வைத்திருந்ததாகச் சொல்லி முகமது அக்லாக் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரு கிறது. இதற்கிடையே இவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற யோகி ஆதித்யநாத்…
தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு! கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு! வளர்ச்சியைப் பரவலாக்கும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலு’க்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு – வளர்ச்சியைப் பரவலாக்கும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசுக்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
சுவர் விளம்பரப் பணிகள்
நவம்பர் 26 லால்குடி கீழ வாளாடியில் நடைபெறும் ஜாதி ஒழிப்புப் போராட்ட 69ஆவது நினைவு நாள் வீரவணக்க மாநாட்டு சுவர் விளம்பரப் பணிகள் (மண்ணச்சநல்லூர், உளுந்தங்குடி ஆற்றுப் பாலம்).
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 18.11.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நவம்பர் 22ஆம் தேதி முதல் அசாமில் வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி தொடக்கம்; ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட ஏனைய மாநிலங்களில் நடத்தப்படுவது போல சிறப்பு தீவிரத் திருத்தம் நடைபெறாதாம். * பீகாரின் முதலமைச்சராக 10ஆவது முறையாக…
பெரியார் விடுக்கும் வினா! (1816)
பல்லாயிரம் ஜாதிகளிலும் பார்ப்பன ஜாதியைத் தவிர மற்ற ஜாதி மக்கள் நிலைமை என்ன? இவர்கள் அத்தனை பேரும் அன்றாடச் சோற்றுக்குக் கணக்குப் பார்த்து அன்றாடம் உடலுழைப்புச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? அதாவது தினம்தினம் பாடுபட்டுத்தான் தினச் சாப்பாடு சாப்பிட வேண்டிய…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
ஊடகம் யாருக்கானது? (எனது ஊடகப் பயணக் குறிப்புகள்) - மணா அகஸ்தியர் எனும் புரளி - மூ.அப்பணசாமி பார்ப்பனீயப் பிடியிலிருந்து பாமரர்களை மீட்போம்! - வடசேரி நடராஜன் பெரியாரால்! திராவிடத்தால் வாழ்கிறோம்!! - புலவர் திராவிடதாசன் பகுத்தறிவு சுயமரியாதைப் போராளி தந்தை…
நன்கொடை
நெல்லை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் இரா.காசி அவர்களின் மூத்த மகள் மும்பையில் வாழ்ந்து வரும் இ.வாசுகி அவர்களுடைய இணையரும் மற்றும் மகன் உதயகுமார், மகள் சுகந்தி தமிழ்மணி, அனிதா ஜெயபிரகாஷ், நித்யா மோகன் ஆகியோரின் தந்தையுமான சு.இசைச்செல்வன் அவர்களின் 11…
21.11.2025 வெள்ளிக்கிழமை மேட்டூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
எடப்பாடி: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: கா.நா.பாலு (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: ஆ.சத்தியநாதன், மெ.காமராஜ், பெ.சவுந்திரரராசன் *தொடக்கவுரை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) *கருத்துரை: பழநி.புள்ளையண்ணன் (மாவட்ட…
நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.11 லட்சம் தமிழர் தலைவர் பிறந்தநாள் – 50 விடுதலை சந்தா வழங்க முடிவு நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
பொத்தனூர், நவ. 18- நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 15.11.2025 அன்று காலை 11 மணிக்கு பொத்தனூர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி தலைமையேற்று உரை நிகழ்த்தினார் அவர் உரையாற்றும் பொழுது நாமக்கல் மாவட்ட…
