வாக்காளர் பட்டியல் அபாயம் சென்னையில் 26 ஆயிரம் குடும்பங்கள் தகுதி நீக்கப்படும் அச்சம்!

பெரும்பாக்கம் குடியிருப்பில் பெரும் சர்ச்சை சென்னை, நவ. 19- தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 26,000 குடும்பங்கள் தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளில் முழுமையற்ற…

viduthalai

கழகத் தோழர் கி.காண்டீபன் மறைவு

பேரமனூர், நவ. 19- பேரமனூர் திராவிடர் கழக பொறுப்பாளர் கி.காண்டீபன் (வயது 52), 2.11.2025 அன்று காலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகரியம், பேரமனூர், எம்.ஜி.ஆர். தெருவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, திராவிடர் கழக மாவட்டச்…

Viduthalai

ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் பெரியார் பன்னாட்டு மெல்போர்ன் மாநாடு தொடங்கியது (2)

- வீ. குமரேசன் முதல்நாள் நவம்பர் 1ஆம் நாள் காலை 8.00 மணியிலிருந்து மாநாட்டில் நேரடியாக வந்து பங்கேற்க விரும்பியவர்கள் (பெரிதும் மெல்போர்ன் நகரைச் சார்ந்தவர்கள்) தங்களைப் பதிவு செய்து கொண்டனர். கடந்த 4 மாதங்களாகவே பல நாடுகளிலிருந்து இணைய வழியாகப்…

viduthalai

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (18.11.2025) சென்னை ஆணைகளை வழங்கினார்கள்தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (18.11.2025) சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூட்டரங்கில், சமுதாய நல செவிலியர்கள், அலுவலக கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மற்றும் ஆய்வக நுட்புநர்…

Viduthalai

லால்குடி அழைக்கிறது!

அன்புத் தோழர்களே, அனை வருக்கும் வணக்கம். வருகிற நவம்பர் 26ஆம் தேதி லால்குடியில் (திருச்சி அருகில்) கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். சுமார் 68 ஆண்டுகளுக்கு முன்னால் நவம்பர் 1957இல் தஞ்சை மாநகரில் அரண்மனையில் பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி…

Viduthalai

திடீர் திருப்பம்! தி.மு.க.வில் இணைந்த த.வெ.க.வினர்

சென்னை, நவ.19- தமிழ்நாடு அரசியலில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் பல்வேறு கட்சிகளின் அமைப்பை பாதிக்கும் வகையில் நடந்து வருகின்றன. குறிப்பாக, த.வெ.க. நிர்வாகிகளிடையே ஏற்பட்ட அரசியல் அதிர்வு தற்போது பல மாவட்டங்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க.வினர் விலகல் கரூர் மாவட்டத்தில்…

Viduthalai

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர்தொழில் முனைவு திட்டத்தில் 4 ஆயிரத்து 687 பேர் பயன்! தமிழ்நாடு அரசு தகவல்!

சென்னை, நவ. 19- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான CM -ARISE தொழில்முனைவு திட்டத்தின் கீழ் இதுவரை 4ஆயிரத்து 687 பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மக்களின் மேம்பாட்டிற்காக பல சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி…

Viduthalai

எஸ்அய்.ஆர். குளறுபடி: தமிழர்களின் வாக்குகளை நீக்கவும் பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றவும் நடக்கும் சதி! தி.மு.க. குற்றச்சாட்டு

சென்னை, நவ.19- தமிழர்களின் வாக்குகளை நீக்கவும், பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த எஸ்.அய்.ஆரா? தேர்தல் ஆணையம் ஓடி, ஒளியாமல் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என திமுக கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி…

Viduthalai

கவனத்தில் கொள்ள வேண்டியது நோய்களைக் காட்டிலும் சிகிச்சைகள் கடுமையாக இருக்கக் கூடாது! மக்களவை உறுப்பினா் மருத்துவர் மஞ்சுநாத்

சென்னை, நவ.19- மருத்துவப் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவா்களைப் பாதித்திருக்கும் நோயைக் காட்டிலும் கடுமையானதாக அமைந்துவிடக் கூடாது என்று கருநாடக மாநில மக்களவை உறுப்பினரும், இதய நல மருத்துவருமான சி.என்.மஞ்சுநாத் தெரிவித்தார். இதய நல வல்லுநா் மருத்துவர் எஸ்.தணிகாசலம் அறக்கட்டளை சொற்பொழிவு…

Viduthalai

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி வரும் 22ஆம் தேதி நடக்கிறது

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3ஆம் தேதி) சென்னை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22.11.2025ஆம் தேதி சி.எஸ்.அய். காது கேளா தோருக்கான சிறப்பு பள்ளி, சாந்தோமில் காலை…

Viduthalai