கிராம உதவியாளர் பணியிடங்கள் 10 ஆம் வகுப்பு தகுதி

சென்னை, அக்.3- தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற் கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாவட்ட வருவாய் அலகில் வட்டம் வாரியாக காலியாக உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட…

viduthalai

ஹிட்லரிசமும் – ஆரியனிசமும் ஒன்றே!

01.07.1944 - குடி அரசிலிருந்து... ஆரியனிசத்தை எதிர்த்து நடைபெறும் கிளர்ச்சியில் சேரும் மக்களுக்கு எவ்வளவு தூரம் தொல்லைகள் கொடுக்கலாமோ, எவ்வளவு  தூரம் அவர்களை இழிவுபடுத்தலாமோ, எவ்வளவு தூரம் செல்வாக்கற்றவர்களாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு தூரம் ஆரியனிசம் முயன்று பார்க்கும். ஏனெனில், அய்ரோப்பாவில்…

viduthalai

தேவாரப் பெருமை இதுதானா?

12.08.1944 - குடிஅரசிலிருந்து... சித்திரபுத்திரன் மூன்றாம் திருமுறை திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கவுசிகம் என்னும் தலைப்பில், 3ஆம் பாட்டு மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம் திண்ணகத் திருவாலவா யாயருள் பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண் டெண்ணற் கற்பழிக்கத் திருஉள்ளமே என்பதாகும்.…

viduthalai

பெண்கள் சுதந்திரம்

24.01.1948 - குடிஅரசிலிருந்து... கேள்வி : பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்? விடை : கற்பு என்கிற வார்த்தையும், விபசார தோஷம் என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள்…

viduthalai

கரூர் உயிரிழப்புகளுக்குக் காரணமான விஜய் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாது: சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

சென்னை அக். 3-  கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன்…

viduthalai

செலவின மசோதா நிறைவேறுவதில் சிக்கல்: அமெரிக்காவில் ஏழரை லட்சம் அரசு ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம்

வாஷிங்டன் அக்.3-  அமெரிக்க அரசின் செலவின மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அரசு நிர்வாகம் நேற்று 2-வது நாளாக முடங்கி உள்ளது. இதனால் சுமார் 7 ½ லட்சம் அரசு ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  மசோதா அமெரிக்காவில்…

viduthalai

2025-2026 கல்வியாண்டிற்கான கட்டாயக்கல்வி: மாணவர் சேர்க்கை தொடக்கம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, அக்.3-  ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-2026 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும்…

viduthalai

‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைகளில் காந்தியாரின் ரத்தக்கறை படிந்துள்ளது’- சுப்ரியா சிறீனேட்

புதுடில்லி,  அக்.3-  ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் டில்லியில் 1.10.2025 அன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றது…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கண்ட பின்னும் தொடரும் ‘சாதனையோ’ இது?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினரிடையே மீண்டும் தகராறு: வரதராஜ பெருமாள் என்ன செய்கிறார்? காஞ்சிபுரம், அக். 3- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே மீண் டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் 108…

viduthalai

2023ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்துகளில் 21,803 பேர் உயிரிழப்பு கடந்த 10 ஆண்டுகளில் 2.6 லட்சம் பேர் பலி

புதுடில்லி, அக்.3-  2023ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளில் 21,803 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 24,678 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இது 2022ம் ஆண்டை விட…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026