தஞ்சை இரத்தினகிரி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
பகுத்தறிவாளர் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவரும், திராவிட இயக்கச் சிந்தனையாளரும், கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மேனாள் அகில இந்திய தலைவருமான கொள்கைத் தோழர் தஞ்சை இரா.இரத்தினகிரி அவர்கள் (வயது 85) இன்று (24.11.2025) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து…
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
26.11.2025 புதன்: காலை 10 மணி: வல்லம்: PMIST புரட்சி கவிஞர் விழா, சிறந்த புத்தகத்திற்கு விருது வழங்கும் விழா பிற்பகல் 12 மணி: லால்குடி: ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, சட்ட எரிப்பு நாள் – கருத்தரங்கம், மாநாடு மாலை 5 மணி:…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்
மூத்த எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி எழுதிய ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வாழ்வும் பணியும்' ஆய்வு நூலின் ஆங்கில மொழியாக்கம் நூலுக்கு அய்.நா மக்கள் தொகை, பெண்கள், இளைஞர்கள் உரிமைகள் அமைப்பின் (UNFPA) ஆதரவுடன் வழங்கப்படும் National Laadli Media & Advertising Awards…
பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
மன்னார்குடியில்... நாள்: 27.11.2025 வியாழன் காலை 10.30 மணி இடம்: சிட்டி ஹால் (அரசு மருத்துவமனை அருகில்), மன்னார்குடி வரவேற்புரை: சு.கிருஷ்ணமூர்த்தி (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்) தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்டக் கழகத் தலைவர்) முன்னிலை: கோ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்),…
கூட்டங்களுக்குக் குடையுடன் வருமாறு விளம்பரம் செய்யுங்கள்! கழகப் பொறுப்பாளர்களுக்குத் தலைமை நிலைய வேண்டுகோள்!
கழகத் தலைவர் ஆசிரியரின் சூறாவளி சுற்றுப் பயணத் திட்டம், நிகழ்ச்சிக்கு மிக அருமையான ஏற்பாடுகளைச் செய்து, அனைத்துத் தரப்பு கேட்பாளர்களையும் ஈர்க்கிறார்கள் நமது உழைப்புத் தேனீக்களான தோழர்கள்! ‘‘துறவிக்கும் மேலானவர்கள்’ எனது தொண்டர்கள் – தோழர்கள்'' என்று நமது தொண்டற இலக்கணம்பற்றி…
டிசம்பர் 1 – பெரியார் திடலில்… சிறப்புக் கருத்தரங்கம் தந்தை பெரியாருக்குப் பின்… தொடரும் லட்சியப் பயணத்தின் மைல்கற்கள்
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) உரையாற்றுவோர்: முனைவர் துரை.சந்திரசேகரன் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி முனைவர் அதிரடி க.அன்பழகன் வழக்குரைஞர் சு.குமாரதேவன் பேராசிரியர் நம்.சீனிவாசன் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தகடூர் தமிழ்ச்செல்வி நிறைவுரை: தமிழர்…
நன்கொடை
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வரும், திராவிட இயக்க ஆய்வு மய்ய மேனாள் இயக்குநருமான சுயமரியாதைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.இராசதுரை அவர்களின் 8ஆம் ஆண்டு (5.10.2025) நினைவைப்போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி…
கழகக் களத்தில்…!
27.11.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: இளவழகன் (செயற்குழு உறுப்பினர், புதுமை…
ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் இந்தியாவுக்கு வங்கதேச இடைக்கால அரசு மீண்டும் கடிதம்
டாக்கா, நவ. 25- வங்கதேச மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, அப்போது…
செய்திச் சுருக்கம்
ஆசிரியர்களை அரசு கைவிடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு, ஆசிரியர்களின்…
