தந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை
சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதேயாகும். என்னவென்றால், காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும் காரணகாரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது. இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய்விட்டது. விபரம் தெரியாத வாழ்வை…
மூடநம்பிக்கையின் பல்வேறு முகங்கள் தேவை பகுத்தறிவு பார்வை!
அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு அதிர்ச்சி அளிக்கும் வழக்கில், சொந்தப் பகையை மனதில் வைத்து பேய் ஓட்டுகிறேன் என்று கூறி மனைவியைக் கொலை செய்த முதியவர் மற்றும் அவரது கூட்டாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 43 ஆண்டுகளுக்கு முன் "பேயை…
திருவாங்கூர் சமஸ்தானம் (4) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’ – மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
நாட்டின் ஆட்சி திருவாங்கூர் மன்னரிடம் இருந்தாலும் கோயில்கள் முழுவதும் நம்பூதிரி பார்ப்பனர்கள் கைவசமே இருந்ததால், ஒவ்வொரு கோயில் பகுதிகளிலும் ‘‘தானடித்த மூப்பாக" அவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. கோயில்களைச் சுற்றி பார்ப்பனர்கள் வீடுகள் இருந்தன . அதை ‘‘கிராமம்” (அக்ராகரம்) என்று…
தந்தை பெரியார் நடத்திய மாநாடுகள்
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தையும், பகுத்தறிவு சமூகநீதி கோட்பாடுகளைப் பரப்புவதற்காக பல மாநாடுகளை நடத்தினார். இவை மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி எதிர்ப்பு, பெண்கள் உரிமைகள், மற்றும் மனிதநே யத்தை மய்யமாகக் கொண்டவை. முதல் சுயமரியாதை மாநாடு (1929, செங்கல்பட்டு)நாள்: பிப்ரவரி 17-18,…
சுயமரியாதை இயக்கம்
“மனித சமூகத்தினிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களை, அப்படிப்பட்ட சம தர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டருக்கு சிறப்பு
தந்தைபெரியார் என்ற மாமனிதர் மனிதர்களுக்கு மான உணர்ச்சியை ஊட்ட துவங்கிய இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம் நாம் எல்லாம் அறிந்ததே. தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாள் போதும் தன் இல்லத்தில் முன் பெரியார் படத்தை வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம்…
‘திராவிட மாடல்’ அச்சாணியாம் திராவிட இயக்கத்தின் சுயமரியாதை மாநாடுகளும் – பயணங்களும்!-பாணன்
மூடநம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை மனித நேயம் போன்ற சமூக சீர்திரு த்தக் கோட்பாடுகள் உலகம் முழுவதும் பல்வேறு இயக்கங்களாகவும் மாநாடுகளாகவும் நடந்தேறி உள்ளன இவை ஜாதி, பாலின, மத அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களைத் நடத்தியுள்ளன. மூடநம்பிக்கை ஒழிப்பு (Rationalism), சுயமரியாதை (Self-Respect),…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவும் மகிழ்ச்சியும் ஒருங்கிணைந்த கல்விச் சுற்றுலா
ஜெயங்கொண்டம், அக்.3- ஜெயங்கொண்டம் பெரி யார் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் (29/9/25) - (30/9/25) ஆகிய இரண்டு நாட்களும் முதல்வர் அவர்களின் வழிகாட்டலுடன் ஆசிரியர்களுடன் இணைந்து கல்விச் சுற்றுலா சென்றனர். சுற்றுலா…
த.வெ.க பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு அழைப்பாணை
கரூர், அக்.3- கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை…
பாலைவனமாக மாறுகிறதா உ.பி., தலைநகர் லக்னோ பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
லக்னோ, அக்.3- உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று. இந்நிலையில், அங்கு நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து பாலைவனமாகும் சூழலை லக்னோ எதிர் நோக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் லக்னோவில் நிலத்தடி நீர்மட்டம் 160 அடி வரை…
