அமெரிக்க அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் புதின் உறுதி
சோச்சி, அக்.4- ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் பன்னாட்டு அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் புதின் பேசும் போது கூறியதாவது: “ரஷ்யாவின் வர்த்தக ரீதியான கூட்டாளிகள் மீது…
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
சென்னை அக்.4- வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் மழை வெள்ளத்தைத் தடுக்கப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, கட்டுமானப்…
கீழடி அருங்காட்சியகம் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கீழடி, அக்.4- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொது மக்கள் கண்டுகளிக்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (03.10.2025) நேரில்…
காலாண்டு விடுமுறைக்கு பின் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை, அக்.4- காலாண்டுத் தேர்வுகள் மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 10இல் தொடங்கி 26ஆம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும்…
சுடர்மிகு சுயமரியாதை இயக்கம்!
சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டது என்றாலும் - தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் கணித்தாரே - கட்டுரை வடித்தாரே அதுதான் உண்மை. ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக் கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்ன? அஃது அக…
தந்தை பெரியார் தேவைப்படுகிறார்!
1977 செப்டம்பரில் தமிழகத்துக்கு வந்த பிரபல சோசலிஸ்டும், பொருளாதார மேதையுமான அசோக் மேத்தா அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசும்போது கீழ்க்கண்ட கருத்தைச் சொன்னார். “தென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்பட்ட மக்களின்மீது உயர் ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை…
பிராமண ஸ்திரீகளுக்குத் தனி இடம்
மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காகப் போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் பஞ்சமர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது. பிராம்மண ஸ்திரீகளுக்குத் தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தங்கள் தலைமையில் செங்கற்பட்டு மறைமலைநகரில் நடைபெறும் (4.10.2025) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு தற்கால - வரும் காலங்களில் உருவாக்கும் விளைவுகள் என்று எவற்றைக் கூறுகிறீர்கள்? - சீ. இலட்சுமிபதி, தாம்பரம். பதில்: மிகப்பெரிய…
பகுத்தறிவே ஆயுதம்
நாம் பகுத்தறிவையே ஆயுதமாகக் கொண்டு, இந்திய மத ஏகாதிபத்தியத்துடன் கடினமான போர் துவக்கி னோம். நமது எதிர்கள், புராணங்களையும் பழைய பழக்க வழக்கங்களையும் ஆயுதங்களாகக் கொண்டு நம்மைத் தாக்கினர். நாம் மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக்…
நாணயமில்லா நாணயங்கள்! ஒரு நாள் அரசனின் நாணயமும் ஆர்.எஸ்.எஸ் 100 நாணயமும்-புதூரான்
பழங்காலக் கதை இது. முகலாயப் பேரரசு இந்தியாவில் இன்னும் காலூன்றாத காலகட்டம். பாபர், 1526-ல் பானிபட் போரில் வென்றாலும், நான்கு ஆண்டுகளிலேயே காலமானார். அவர் மகன் ஹுமாயூன் டில்லி அரியணை ஏறினார். ஆனால், அவருடைய சிறிய சாம்ராஜ்யத்திற்குச் சவால் விடுத்தார் ஃபரித்…
