ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் குண்டுவீச்சு ஒன்பது குழந்தைகள் உள்பட 10 பேர் பலி
காபூல், நவ. 26- ஆப்கானிஸ் தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது. நேற்று (25.11.2025) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது குண்டு வீசியது. இதில் 9 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 10 பேர் பலியான நிலை யில் ஏராளமானவர்கள் வீடுகளை…
இலால்குடி பெரியார் திருமண மாளிகையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 69 ஆம் ஆண்டு வீரவணக்க மாநாட்டில்… சட்ட எரிப்பு நகலை எரித்து சிறை சென்ற கருஞ்சட்டை வீரர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களால் மரியாதை செய்யப்பட்டது!
சட்ட எரிப்பு சுடரொளிகள் நினைவுப் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார் இலால்குடி, நவ. 26- ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 69 ஆம் ஆண்டு வீரவணக்க மாநாட்டில் கழகக் கொடியை, கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஏற்றி வைத்து மாநாட்டை…
கூலி வேலை செய்யும் பெண்களின் உலக சாதனை!
இயந்திரத்தைவிட வேகமாக கைகளை சுழற்றி, 100 பெண்கள் சேர்ந்து 23 நிமிடங்களில் 200 கிலோ முந்திரியை பிரித்தெடுத்து உலக சாதனை படைத்துள்ளனர். உலக முந்திரி நாளையொட்டி கடலூர், காடாம்புலியூரில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியில், சாதனை படைத்த பெண்களுக்கு ஆட்சியர் ஆதித்த செந்தில்குமார்…
ஒட்டன்சத்திரம் வருகை தரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு பெரியார் உலகத்திற்கு ரூ. 10 இலட்சம் பழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
பழனி, நவ. 25- ஒட்டன்சத்திரம் நகரில், 15.1.2025 அன்று மாலை6 மணிக்கு மாவட்ட திராவிடர் கழக துணைச்செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தன் அலுவலகத்தில் பழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு கழகக் காப்பாளர் புலவர் வீரகலாநிதி தலைமை வகித்தார். 9.1.2026…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.11.2025
டைம்ஸ் ஆப் இந்தியா: * ரூ.1 கோடி கட்டணத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்துள்ள உயர்ஜாதி ‘அரிய வகை ஏழைகள்’: பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த (ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக) கிட்டத்தட்ட 140 வேட்பாளர்கள் தனியார் மருத்துவக்…
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி! பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, நவ.25 காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு டாலருக்கான ரூபாய் மதிப்பு 90 ரூபாயை கடக்கப்போகிறது. கடந்த 2013-ஆம்…
பீகார் தேர்தலில் முறைகேடு: அரசியல் ஆய்வாளர் பரகலா பிரபாகர் புகார்
பொருளாதார நிபுணரும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர், பீகார் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பதிவான வாக்குகளை விட எப்படி 1.77 லட்சம் வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்க…
பெரியார் விடுக்கும் வினா! (1822)
உண்மையான அரசியல் வளர வேண்டுமானால் மக்களிடம் மனிதத் தன்மை வளர வேண்டும். ஒழுக்கமும், நாணயமும் ஏற்பட வேண்டும். மற்றவர்களிடம் அன்பு கலந்து நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இப்பொழுதுள்ள அரசியல் கட்சிகளிடம் இத்தன்மை இருக்கின்றனவா? இவைகளை வளர்க்கவாவது இக்கட்சிகள்…
உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண விருந்தில் துரித உணவு – மது பானத்துக்குத் தடை கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
டேராடூன், நவ.25 உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருமண விழாக்களில் துரித உணவு மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் திருமணம் என்பது ஒருவருடைய சமூக தகுதியைப் பிரதிபலிக்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண விழாவை…
தனியார் குடியிருப்பு வளாகங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கத் திட்டம் தேர்தல் ஆணையம்மீது மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, நவ.25 மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நேற்று (24.11.2025) எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: வாக்காளர்…
