கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2025-26ஆம் கல்வியாண்டிற்கான கட்டாயக்கல்வி மாணவர் சேர்க்கை: 6ஆம் தேதி அறிவிப்பு வெளியீடு: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஆர்டிஇ (தேசிய கல்விக்…
பெரியார் விடுக்கும் வினா! (1775)
நாம் செலவழிப்பதில் வகை தொகையற்ற முறையில் வீண் செலவு செய்கின்றோமா? - இல்லையா? கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால் இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம்தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும் வாய்ப்புள்ள…
ஆண்டிபட்டி பெரியார் பிறந்தநாள் விழா
ஆண்டிபட்டி, அக்.3- ஆண்டிபட்டி நகரக் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வெள்ளி விழாவை நோக்கி 24ஆம் ஆண்டாக 28.9.2025 அன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனை இரத்த வங்கிக்கு நன் கொடையாக வழங்க குருதிக்கொடை முகாம்…
மறைமலைநகர் மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள கழக தொழிலாளரணி முடிவு
திருவெறும்பூர், அக். 3- 27.9.2025 அன்று திருச்சி திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் தொழிலா ளரணி நிர்வாகிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. தொழிலாளரணிச்செயலாளர் மு.சேகர் தலைமை தாங்கினார்.திருவாரூர் மோகன் முன்னிலை வகித்தார்.பேரவைத்தலைவர் கருப்பட்டி கா.சிவா, விவசாய அணித்தலைவர் வீரையன், சிறீரங்கம் மோகன்தாஸ், பெல்.ஆறுமுகம், முருகன்,…
மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல்
செங்கை-மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு. பசும் பொன் ஒருங்கிணைப்பில்…
தமிழர் தலைவர் வாழ்த்து
சிவகங்கை மாவட்டத் தலைவர் இர.புகழேந்தி தனது குடும்பத்தினருடன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் கழகச் சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா. (பெரியார் திடல், 1.10.2025)
கன்னியாகுமரி மாவட்ட சார்பாக நாகர்கோவில் மாநகர பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்
நாகர்கோவில், அக். 3- குமரி மாவட்ட கழக சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் வடசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.…
சுவர் எழுத்துப் பிரச்சாரம்
உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக சார்பில் செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டையொட்டி எழுதப்பட்டுள்ள சுவர் எழுத்துப் பிரச்சாரம்
மறைவு
‘விடுதலை' செய்திப்பிரிவு பணித் தோழர் ச.பாஸ்கரின் தந்தை மு.சம்மந்தன் (வயது 83) அவர்கள் உடல் நலன் குன்றி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (3.10.2025) காலை 9.30 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைவு…
நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளரும், அரியலூர் பெரியார் உலக நிதி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான தங்க. சிவமூர்த்தி, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக்கு ரூ.1000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் அவரது இணையர்.…
