உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதி வளர்ச்சி நிதி குறைக்கப்படுமாம்! மகாராட்டிர துணை முதலமைச்சர் மிரட்டல்
மும்பை, நவ. 25- உங்களிடம் வாக்கு, என்னிடம் பணம் என மகாராட்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராட்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் பிரச்சாரத்துக்காக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான அஜித் பவார் பாராமதி பகுதியில்…
பீகார் வெற்றி தமிழ்நாட்டில் எடுபடாது தேர்தல் ஆணையரிடம் மக்கள் தோல்வி அடைய அனுமதிக்க மாட்டோம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி
சென்னை, நவ. 25- பீகார் வெற்றி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், தமிழ்நாடு மக்கள் தேர்தல் ஆணையத்திடம் தோல்வி அடைய அனுமதிக்க மாட்டோம் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். அய்வர் குழு ஆலோசனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தி.மு.க.வுடன்…
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் ஒளிப்படங்களுக்குப் பதிலாக நாய், பூனை படங்களாம்! தேர்தல் ஆணையம் ஒப்பம்!
பாட்னா, நவ. 25- பீகாரில் வாக்காளர் பட்டியலில் நாய், பூனை போன்ற விலங்குகளின் படங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நாயின் ஒளிப்படம் பீகாரில் வாக்காளர் பட்டியலில் பூனைகள், நாய்களின் ஒளிப்படங்கள் இருந்ததாக…
வாக்கு மோசடிக்கு எதிராக நாட்டையே திருப்பும் காங்கிரஸ்! ராம்லீலா மைதானத்தில் வரலாற்றுப் பேரணி
புதுடில்லி, நவ.25- வாக்கு மோசடிக்கு எதிராக வரும் டிசம்பர் 14-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பெருநிறைவான மக்கள் பேரணியை நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ், அரசியலமைப்பை பாதிக்கும் தற்போதைய…
காலக்கெடு மட்டுமே தளர்த்தப்பட்டு உள்ளது ஆளுநர்கள் மசோதாக்களை காலவரை இன்றி வைத்திருக்க முடியாது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு!
புதுடில்லி, நவ. 25- மாநில ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியுள்ளார். ஆளுநர், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டிருந்ததால், மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.…
அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக தியாகம் செய்யப்படும் ஜனநாயகம்! ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ.25- '' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்அய்ஆர்) என்பது சதி. அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாக்க ஜனநாயகம் தியாகம் செய்யப்படுகிறது,'' என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டுத் திருட்டு இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்…
ஓட்டல் ஊழியர்களுக்கு குடல் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்! தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
சென்னை, நவ.24- ஓட்டல்களில் உணவு சமைக்கும் மற்றும் பரிமாறும் ஊழியர்கள் குடல் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது. ஓட்டல் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் பரவுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உணவு…
புதுச்சேரியில் எஸ்.அய்.ஆர் பணியை கைவிடக் கோரி இளைஞர் காங்கிரஸார் முற்றுகை போராட்டம்!
புதுச்சேரி, நவ.24- புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ரத்து…
தெற்கு அந்தமான் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
சென்னை, நவ.24- இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வரும் நவம்பர் 26ஆம் தேதி வாக்கில் புயலாகவும் மாறக்கூடும் என வானிலை மய்யம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த…
உணவே மருந்து
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் நோய் வராமல் தடுக்க முடியும். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் கீழ்க்கண்ட உணவு முறையைப் பின்பற்றினால் நோய் உபாதையில்…
