எச்சரிக்கை எச்சரிக்கை – பி.ஜே.பி.,யின் இடிப்புப் பணி!
பாஜக + ஜனதா தள் கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு வாக்களிக்காத பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை, ஆக்கிரமிப்புகள் என்று கூறி தொடர்ந்து இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் பெரும்பாலும் இஸ்லாமியர்களின் குடியிருப்பைப் பதம் பார்த்த…
மின்சாரத்துடன் மின்மினிப் பூச்சிகள் மோதுகின்றன! ‘திராவிடம் வெல்லும்’ – மீண்டும் தி.மு.க. ஆட்சியே!
காரைக்குடி, சிவகங்கை கழக மாவட்டங்கள் சார்பாக ‘பெரியார் உலக’ நிதி ரூ.15,09,748/- வழங்கப்பட்டது! மனுதர்மம் இப்போது மறைமுகமாக ஆட்சியில் இருக்கிறது; வெளிப்படையாக ஆட்சியில் அமரத் துடித்துக்கொண்டிருக்கிறது! காரைக்குடியில் கொட்டும் மழையில் கழகத் தலைவர் ஆசிரியர் சூறாவளிப் பிரச்சார பயண உரை காரைக்குடி,…
புயல் மீட்புப் பணியில் ஈடுபட சென்னையில் 900 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்
சென்னை, நவ. 29- ‘டிட்வா' புயல் மீட்புப் பணியில் ஈடுபட சென்னை மற்றும் புறநகரில் 900 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், சென்னை காவல் துறையும் களத்தில் இறங்கியுள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டிட்வா' புயல், வட…
“சமூகநீதிக் குரல்”
இந்திய வணிகவியல் பட்டதாரிகள் சங்கம் 27.11.2025 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், தமிழ்ப் பேராளுமை முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு “சமூகநீதிக் குரல்” விருதை தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில்…
பெரியார் இல்லை என்றால் நாம் வேட்டி, சட்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது!
பெரியார் அவர்கள் இல்லை என்றால் நாம் இத்தனை பேர் படித்து வேலைவாய்ப்புக்கு வந்திருக்க முடியுமா? அவர் இல்லை என்றால் தமிழர்களாகிய நாம் வேட்டி சட்டை கட்டிக்கொண்டு இருந்திருப்போமா? என்பதை சொன்னவர் வேறு யாரும் அல்ல. பெருந்தலைவர் காமராஜர்தான். பெரியாரை உணர்ந்து சிந்தித்து…
பெரியார் சிலை திறப்பு விழா
டிசம்பர் 6 அன்று தெற்கு நத்தத்தில் நடைபெற இருக்கும் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அழைப்பு விடுத்து அழைப்பிதழ் வழங்கினோம். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட…
வெளிமாநிலங்களுக்கு கடந்த 18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன அமைச்சர் சிவசங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சென்னை, நவ. 29- போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன் நடத்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் 18 நாட்களுக்கு பிறகு நேற்று (28.11.2025) முதல் மீண்டும் இயக்கப்பட்டன. ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இருந்து கடந்த 7ஆம்…
டிட்வா புயல்; கனமழை எச்சரிக்கை! மக்களுக்கு உதவ தி.மு.க.வினர் தயாராக இருக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
சென்னை, நவ.29- டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையை அடுத்து தி.மு.க. நிர்வாகிகள் தயார்நிலையில் இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கடந்த இரண்டு நாட்களாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்…
மழைக்காலத்தில் உயிர் இழப்பைத் தடுக்க மின்சாரப் பாதுகாப்பு வழிமுறைகள் மின் ஆய்வுத்துறை வேண்டுகோள்
சென்னை, நவ. 29- மழைக்காலத்தில் உயிர் இழப்புகளைத் தடுக்க, மின்சாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மின் ஆய்வுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக, மின் ஆய்வுத் துறையின் சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:…
கேள்விக்குப் பதில்!
கேள்வி: ‘இந்த நூலைப் படித்தால் வாழ்க்கையே நமக்குப் புரிந்துவிடும்’ என்று எந்த நூலைக் குறிப்பிடுவீர்கள்? பதில்: பெரிய நூல் ஒன்று தேவையில்லை. 2000 சொற்கள் மட்டுமே உள்ள அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை ஆகிய மூன்று மட்டுமே போதும். –…
