சி.ஏ. வேலையில் ஒரு ஜாதி ஆதிக்கம்! கூட்டுவது, பெருக்குவதற்குத்தான் இடஒதுக்கீடு கொந்தளித்த தொல்.திருமாவளவன்
சென்னை, நவ.29- ஆடிட்டர் துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்; இந்த துறைகளில் இட ஒதுக்கீடு வேண்டும் எனவும், உயர் பதவிகளில் இட ஒதுக்கீடு முறை இல்லை; கூட்டுவது பெருக்குவது போன்ற 4ஆம் தர வேலைகளில்…
நகைச்சுவையில் புரட்சி செய்த ‘நாகரிகக் கோமாளி’ என்.எஸ்.கே. பிறந்த நாள் இன்று (29.11.1908)
நகைச்சுவையில் புரட்சி செய்த 'நாகரிகக் கோமாளி' என்.எஸ்.கே. பிறந்த நாள் இன்று (29.11.1908) கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) அவர்கள் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லர் – அவர் ஒரு பகுத்தறிவுச் சீர்திருத்தவாதி. பக்தி மற்றும் புராணத் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்திய…
கடத்தலுக்கு வழி வகுப்பு பக்தர்களின் இரு முடியைச் சோதனையின்றி விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதியாம்!
விஜயவாடா, நவ.29 சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிச் செல்கின்றனர். பல நகரங்களில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று, அங்கிருந்து…
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தில் 10 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
புதுடில்லி, நவ.29 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், (எஸ்அய்ஆர்) வந்தே மாதரம் பாடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை…
‘‘காலனித்துவ மனநிலை – மெக்காலே மனப்பாங்கு” என்ற பிரதமரின் திசை திருப்பும் பேச்சு – குடந்தை கருணா
ராமன் கோவிலில் காவிக் கொடி ஏற்றி பிரதமர் பேச்சு: ‘‘2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்றால், ராமன் காட்டிய பாதையில் நாம் நடக்க வேண்டும். நம் பாடத்திட்டத்தை வகுத்த ஆங்கிலேய அதிகாரி மெக்காலேயின், 200 ஆண்டு கால அடிமை மனநிலையை…
யாரை ஏமாற்ற இந்த ‘இ.டபுள்யூ.எஸ். கோட்டா?
இந்தியாவின் மருத்துவக் கல்வியில் ஏழை உயர் ஜாதியினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு குறைவான குடும்பங்களுக்கானதாம். (ஆக, ரூ.66,666 மாத ஊதியம் பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உயர்ஜாதி ஏழைகளாம்!) போலி EWS சான்றிதழ் பெற்ற…
பணமும் – புகழும்
சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கிற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிடக் கூடுமானாலும், அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்னும் தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை ஒரு சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக்கையின் பாற்பட்டதேயாகும்.…
அ. அன்பரசன் – பொ. மந்த்ரா அபிநயா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கரு. அண்ணாமலை –தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் வழக்குரைஞர் அ. அன்பரசனுக்கும், மு.ெபான்னுசாமி – க. பிரபா ஆகியோரின் மகள் பொ. மந்த்ரா அபிநயாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர்…
தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் விசாரிப்பு
• மாநில திமுக மகளிரணி தொண்டர் அணி பொறுப்பாளர் தஞ்சை காரல் மார்க்ஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் தமிழர் தலைவர். • திமுக மதுக்கூர் ஒன்றிய செயலாளர்.சொக்கனாவூர் இளங்கோவன் அவர்களின் தந்தையார் மறைவு குறித்து தொலைபேசியில் தொடர்பு…
