நன்கொடை

*மறைந்த சுயமரியாதைச் சுடரொளி சண்முக வடிவு அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (08.10.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப் பட்டது. இவர் நெல்லை மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி இணையரும், வாசுகி, வசந்தி,…

viduthalai

சுயமரியாதை இயக்கம் – 100 : நேரடிப் பதிவு!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு 04.10.2025 சனிக்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திராவிடர் கழகத் தோழர்கள் தங்கள் குடும்பத்தோடு…

viduthalai

மந்தைகள் அல்ல… இளைஞர்கள்! தலைவர்களின் பின்னால் கும்பலாகத் திரள்வதோ, உணர்ச்சிவசப்படுவதோ, வெறுப்பைப் பரப்புவதோ அரசியல் அல்ல!

மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் சிவபாலன் இளங்கோவன் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதன் பொருளாதார வளர்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது, நிலையான எதிர்காலத்துக்கான எத்தகைய வளங்களை அந்தச் சமூகம் கொண்டிருக்கிறது என்பது முக்கியமான அம்சம். இளைய தலைமுறையினரே சமூகத்தின் எதிர்கால மனிதவளம்;…

viduthalai

தமிழர் தலைவர் கருத்தை ஏற்று தமிழ்நாடு அரசு ஆணை!

மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ என்ற சொல்லுக்கு மாற்றாக ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ என்று அழைக்கலாம்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 29.7.2025 அன்று கீழ்க்கண்ட கருத்தினை வெளியிட்டார். ‘‘மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக, ‘‘மருத்துவப் பயனாளிகள்’’…

viduthalai

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

* இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன! * போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கவேண்டும்! காசா மீதான தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்! சென்னை, அக்.8 இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன! போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு…

viduthalai

வருவாய்த் துறையினர் போராட்டம் தள்ளிவைப்பு

சென்னை, அக்.8 ஒன்பது அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதால், தொடர் போராட் டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக வருவாய்த்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, வருவாய்த்துறை சங்கங்கள் கூட்டமைப்பின் (பெரா) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.முருகையன், அ.பூபதி, சி.குமார், அண்ணா குபேரன், எஸ்.ரவி…

Viduthalai

மாநில வேளாண் பல்கலைக் கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே ‘கியூட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தகவல்

சென்னை, அக்.8 மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு மட்டுமே பொது நுழைவுத் தோ்வு (கியூட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தார். நாடு முழுவதும்…

Viduthalai

‘நான் முதல்வன்’ திட்டத்தால் தமிழ்நாடு திறன்மிக்க தலைநகராக மாறி வருகிறது அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

சென்னை, அக்.8  'நான் முதல்வன்' திட்டத்தால் தமிழ்நாடு திறன் மிக்க தலைநகரமாக மாறி வருகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரி வித்தார். சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தரமணி மய்ய பாலிடெக்னிக் கல்லூரியில் 6.10.2025…

Viduthalai

இந்தியாவிலேயே முதன் முறையாக மூளை ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்ய நரம்பியல் ‘ஹைப்ரிட்’ அறுவை சிகிச்சை வெற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர்கள் சாதனை

சென்னை, அக்.8- மூளை மற்றும் ரத்தக்குழாய் அடைப்புகளை துல்லியமாக குணப்படுத்த இந்தியாவிலேயே முதல்முறையாக நரம்பியல்‘ஹைப்ரிட்' அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். முதல் 'ஹைப்ரிட்' அறுவை சிகிச்சை மூளை மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்கு ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்னை கீழ்ப்பாக்கம்…

Viduthalai

தமிழ்நாட்டை ஆராய்ச்சிக்கான தலைநகராக மாற்ற முயற்சி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சு

  சென்னை, அக்.8- ''தமிழ்நாட்டை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் தலைநகரமாக மாற்ற தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,'' என, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார். தமிழ்நாடு அரசின் திட்டக்குழு சார்பில், 'தமிழ்நாடு நிலைப்பாடுகள் -2025' என்ற தலைப்பில், இரண்டு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026