தமிழ்நாட்டின் குரலை ஒன்றிய அரசு புறக்கணிப்பது சரியா? சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவு

சென்னை, நவ.30 தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச்…

viduthalai

மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, நவ.30 மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கண்டன…

viduthalai

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவிற்கு பின்னடைவு

புதுடில்லி, நவ.30 மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, தற்போது அதை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் மேலும்…

viduthalai

சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தி எங்களைப் பணிய வைக்கலாம் என எண்ணி விடாதே!

l தந்தை பெரியார் பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! மற்றும் கழகப் பெரியோர்களே! தலைவர்களே! தோழர்களே! இங்குக் கூட்டப்பட்டிருக்கும் மாநாடு காலையிலே இருந்து சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக நமது வரவேற்புக் குழுத் தலைவர் (கி.வீரமணி) காலையில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.…

viduthalai

பெரியார் நூலக வாசகர் வட்ட மேனாள் தலைவர் மறைந்த மயிலை நா. கிருஷ்ணன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

பெரியார் நூலக வாசக வட்ட மேனாள் தலைவர் ‘சுயமரியாதைச் சுடரொளி’ மயிலை நா. கிருஷ்ணன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: பரமேஸ்வரி கிருஷ்ணன், ரெட்சன் அம்பிகாபதி, மருத்துவர் ராஜ்குமார், மதிவாணன், அசோகன், சாந்தி, ஆனந்தி குடும்பத்தினர் மற்றும் கழகத்…

viduthalai

‘பெரியவன்’ நாவலுக்கு விருது விழாவில் எழுத்தாளர் சுந்தரபுத்தன் ஏற்புரை

கால்சட்டைப் பருவத்தில் ஆசிரியரின் உரை வீச்சுகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்! தஞ்சை, நவ.30 ‘‘கால்சட்டைப் பருவத்தில் ஆசிரியரின் உரை வீச்சுகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்’’ என்றார் ‘பெரியவன்’ நாவலுக்காக விருது பெற்ற எழுத்தாளர் சுந்தரபுத்தன். வல்லம் பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்…

viduthalai

குரு – சீடன்!

இனிமேல்...! சீடன்: உலகிலேயே உயரமான ராமன் சிலையை பிரதமர் திறந்து வைத்துள்ளாரே, குருஜி! குரு: அப்படியா! இனிமேல் நாட்டில் தேனாறும், பாலாறும் பாயும்,  சீடா!

viduthalai

பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

எஸ்.எஸ்.எல்.சி. (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், அவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட இறுதி வாய்ப்பு, டிசம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

viduthalai