கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.11.2025

இந்தியன் எக்ஸ்பிரஸ்: * தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கைகளில் இரத்தம் இருப்பதாகக் கூறி நாங்கள் கூட்டத்தைத் தொடங்கினோம்: மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு (SIR) எதிராக மாநிலத்தில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 10 பேர்…

viduthalai

கழகக் களத்தில்…!

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை மானம்பாடி ஆ.கவுரி அம்மாள் படத்திறப்பு - நினைவேந்தல் மானம்பாடி: காலை 11 மணி *இடம்: புனித லூர்து அன்னை திருமண மகால், மானம்பாடி *தலைமை: வழக்குரைஞர் கு.நிம்மதி (கும்பகோணம் (கழக) மாவட்ட தலைவர்) *முன்னிலை: சோழபுரம் எஸ்.கலியன், த.ஜில்ராஜ்…

viduthalai

பேராசிரியர் முனைவர் இரா.காமராசுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது பெற்ற பேராசிரியர் முனைவர் இரா.காமராசு (தமிழ்ப் பல்கலைக் கழகம்) அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மன்னை கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர்…

viduthalai

5ஆம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழா- 2025 (29.11.2025 முதல் 18.12.2025 வரை)

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 5-ஆம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:23  ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…

viduthalai

மறைவு

சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் விஜய் உத்தமன் ராஜ் அவர்களின் தந்தை விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பட்டி வட்டம் இருண்மையைச் சேர்ந்த பி.ஆரோக்கியசாமி  (வயது 84) உடல் நலக் குறைவால் நேற்று (28-11-2025) காலை மறைவுற்றார். விஜய் உத்தமன் ராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும்…

viduthalai

மறைவு

  பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி அருப்புக்கோட்டை புலவர் வை.கண்ணையன் இணையர் இலக்குமி அம்மாள் நேற்று (29.11.2025) இன்று காலை 7 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு நாளை (30.11.2025) காலை 8 மணியளவில்…

viduthalai

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன் - மலர்கொடி இணையரின் மகன் பொறியாளர் ம. வசந்தகுமார் பிறந்தநாள் (30.11.2025) காணுவதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வ.மணியம்மை – இணையர் ம.வ.கவிச்சரண் - மகன், ம.வ.இசைப்பிரியா – மகள்…

viduthalai

தமிழர் தலைவருக்கு ஏர் கலப்பையை நினைவுப் பரிசாக வழங்கினர்

கீழவாளாடி பகுதியில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடையாக பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டன (26.11.2025)  

viduthalai

கீழவாளாடியில் தமிழர் தலைவருக்கு 21 வகையான பல்வேறு பொருள்கள் எடைக்கு எடையாக வழங்கப்பட்டன

1.கற்கண்டு – கீழவாளாடி கிளை, 2. மரவள்ளிகிழங்கு – வாழ்மானபாளையம் கிளை – பாவேந்தர், 3. சி. வெங்காயம் – பெருவளப்பூர் கிளை, 4. தேங்காய் – செம்பழனி கிளை, 5. கத்திரிக்காய் – பள்ளிவிடை மருதூர் கிளை, 6. சவ்சவ்…

viduthalai

ஆஸ்திரேலியாவில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவர்க்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

டாக்டர். அண்ணாமலை மகிழ்நன் தலைவர், ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நவம்பர் 1,2, 2025இல் நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவர்க்கும் நன்றி! நன்றி!! 2025 மார்ச் மாதம், திராவிடர் கழகத் தலைவர்,…

viduthalai