தவறான இலட்சியம் பயனற்ற வேலையாகிய சமு

பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக் கற்பித்துக் கொண்டு அவற்றில் போட்டி போடுவதையே மனித இலட்சியமாகக் கொண்டு சதா அதிலேயே ஈடுபட்டு மனிதன் சிறிதும் திருப்தியும் சாந்தியும் இல்லாமல் குறையினாலேயே மனம்…

viduthalai

பெரியாரின் தொண்டர் !

பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டன் நான் ! தமிழர் தலைவரின் அன்றாடக் கூற்று பெரியார் தந்த புத்தி போதும் சொந்த  புத்தி  வேண்டாம் ! நினைவெல்லாம் பெரியார் செயலெல்லாம் பெரியார் இவரன்றி வேறொருவர் நமக்கெல்லாம் இல்லை ! தொண்டர்களின் அன்பே ரத்த ஓட்டம்…

Viduthalai

‘ஆசிரியரின்’ தலைமைப் பண்பு!

ஆ.வந்தியத்தேவன் கொள்கை விளக்க அணி செயலாளர், ம.தி.மு.க. திராவிடர் கழக மாநாடுகளில் கலந்துகொள்கிறபோது, திராவிடர் கழக கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்டு. வருகை தந்துள்ள கொள்கைக் குடும்ப உறவுகளைச் சந்தித்து, நலம் விசாரித்துக்கொண்டு மேடையேறுவது, தமிழர் தலைவர் நம் ஆசிரியரின் பண்பு…

Viduthalai

பகுத்தறிவுப் பாலறாவாயர் ஆசிரியர் வாழ்க!

திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு   ஆசிரியர் பெரியாரைச் சந்தித்து எண்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. பதின்ம பருவத் தொடக்கத்திலேயே பகுத்தறிவுப் பால் அருந்தியவர் ஆசிரியர். இந்தப் பருவத்திலேயே பெரியார், அண்ணா முன்னிலையில் பேசிப் பாராட்டைப் பெற்றவர். இன்றும் நம்மோடு…

Viduthalai

தலைவரின் இதயத்தில்…..

பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான  தோழர்களின் இதயச் சிம்மாசனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இடம்பெற்றிருக்கின்றார்கள். 93 வயது முதுபெரும் தலைவர். 83 ஆண்டுகள் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர். ஒரே கொள்கை, ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே…

Viduthalai

உலகில் எந்த ஓர் அமைப்பிலும் செய்யாத அளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைக்கும் கருவூலமாக வீரமணி திகழ்கிறார்!

முத்தமிழறிஞர் கலைஞர் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள - தந்தை பெரியாரைப் பற்றித் தெரிந்துகொள்ள - அண்ணாவைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய…

Viduthalai

ஈரோட்டுப் பாதையே எம் பாதை!

நூற்றுக்கால் நூற்றாண்டு காணும் ஏற்றமிகு எம் தலைவா! நாற்றுக்கால் போல்எமைக் காத்த எங்கள் உழவர் ஏறே! வேற்றுக்கால் வேதக் கால் வீழாதீர் அக்காலில் எனக்கூறி விழிப்படையச் செய்த வேந்தே! ஊற்றுக்கா லாகி எமை எந்நாளும் உழைக்க வைத்த பகுத்தறிவுச் சுழலே! உலகறிந்த…

Viduthalai

வி.பி.சிங் பாராட்டுகிறார்

புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்துகொண்டிருக் கின்றீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம். அரசியலிலே என்னுடைய…

Viduthalai

தேவை மேலும் அரை நூற்றாண்டு!

பத்து வயதினில் பற்று வைத்தாய்! கற்ற கல்வியை ஒப்படைத்தாய்! மற்ற பற்றுகளை உதறி விட்டாய்! உற்ற தெல்லாம் பெரியார் என்றாய்! குற்றமிலாக் கொள்கையைப் பற்றிக் கொண்டாய்! பெற்ற பேறுதான் என்னே, என்னே! சுற்றுகின்றாய் சுற்று கின்றாய்! உலகப் பந்தை சுற்று கின்றாய்!…

viduthalai