ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ. 1000 அபராதம்

சென்னை, அக்.9- ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. தீப்பற்றும் பொருட்கள் நாடு முழுவதும் கோடிக்க ணக்கானோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக சில விதிகளை…

viduthalai

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மறுப்பதா? ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

திருவனந்தபுரம், அக்.9-   கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அந்த பகுதியில் மீள் கட்டமைப்பு பணிகள் மிகபெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மீள்…

viduthalai

நீதிபதியை தாக்க முயற்சி வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை கார்கே வலியுறுத்தல்

புதுடில்லி, அக்.9 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற விவகாரத்தில் வழக்குரைஞர் மீது ஒன்றியஅரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி யுள்ளார். தலைமை நீதிபதி மீது நடத்தப்படும் தாக்குதல் அரசியலமைப்பின் மீதும்…

viduthalai

சங்கிகளின் புத்தி இதுதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்து மத நம்பிக்கையை கேலி செய்தாராம் குற்றம் சாட்டுகிறது விஷ்வ ஹிந்து பரிஷத்

புதுடில்லி, அக்.9 மத்தியப் பிரதேசத்தின் கஜூராஹோ கோவில் வளாகத்தில் உள்ள விஷ்ணு சிலையை புனரமைப்பது குறித்த வழக்கு விசாரணையின் போது, 'சிலையிடமே கேட்க வேண்டியது தானே' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதையடுத்து,…

viduthalai

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

சென்னை, அக்.9-   தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெல்லையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; ”நெல்லையில் கடந்த 5 ஆம் தேதி…

viduthalai

கருஞ்சட்டைத் தோழர்களின் பார்வையில்… சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா!

ச ுயமரியாதை இயக்கம் நூற்றுக்கணக்கான மாநாடுகளை தன்னகத்தே கொண்டது! அந்தச் சுயமரியாதை இயக்கத்திற்குத் இப்போது வயது 100. பல மாநாடுகளைத் தமிழ்நாடு பெற்றிருந்தாலும், 1929 இல் நடைபெற்ற முதல் மாநாட்டிற்கு எப்போதுமே ஒரு தனித்துவம்தான்! தந்தை பெரியாரும்! தனயரும்! தமிழ்நாட்டிற்கே திருப்புமுனையான…

Viduthalai

நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம்! காலணி வீச்சு குறித்து பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கருத்து

புதுடில்லி, அக்.9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது அண்மையில் மூத்த வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான…

viduthalai

தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பஞ்சாபில் காவல்துறையினர் வழக்குப்பதிவு

சண்டிகர், அக்.9 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் ஜாதி ரீதியாகவும், அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தோர் மீது பஞ்சாப் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் கஜூராஹோ வில் 7 அடி உயர முள்ள…

viduthalai

கடவுளின் யோக்கியதை இதுதானா! கடவுள் சொல்லி தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிமீது வழக்குரைஞர் செருப்பை வீசினாராம்

புதுடில்லி, அக்.9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், அன்றைய தினம் நீதிமன்றம் சென்றது ஏன் என்பது குறித்து உரிய பதிலளிக்க முடியாமல் திணறினார். மேலும், இவ்வாறு செய்யுமாறு பர…

viduthalai

தந்தை பெரியார் தந்த சுயமரியாதை வாழ்வியல் இதோ! (2)

தந்தை பெரியார் தந்த சுயமரியாதை வாழ்வியலைப் பற்றிய எவரும் தங்கள் வாழ்வில் தோல்வியுற்றதே இல்லை; சிலர் அதை சரி வரக் கடைப்பிடித்தொழுகாமல், வேறு திசை நோக்கி, வாழ்ந்தவர்கள் – வாழுபவர்கள்  வேண்டுமானால் எங்கோ ஒரு பகுதியில் தோற்று இருக்கக் கூடும்! தந்தை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026