தங்களால் அவனி சிறக்கும், மேன்மையுறும்! இனமானப் பேராசிரியர் கடிதம்
அன்புசால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு நல்வாழ்த்துகள். சில நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவின் பொருட்டு அப்போல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றதாக அறிந்தேன். அதன்பின் உடல்நலம் பெற்று இல்லம் திரும்பியது அறிந்து மகிழ்ந்தேன். மீண்டும் சிறிது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு…
சுழன்றடிக்கும் சூறாவளியாக, ஏர் உழவனாக யாதுமாகி நிற்கும் நாயகர்! புலவர் பா.வீரமணி
ஏதெல்லாம் பார்த்ததே இந்நாள் நடப்பனவோ? ஏதெல்லாம் யானறியா தென்மனிதர் பட்டனரோ?” என்று அன்றைய இந்தியாவின் அரசியல் நிலையை எண்ணி வருந்திக் கலங்கினார் பாரதியார். அந்த அபாய நிலை, இப்போது உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. அரசியலில் நடத்தும் தில்லுமுல்லுகளை, சமுதாய வாழ்நிலையிலும்…
ஆர்.எஸ்.எஸ்.சை அழிக்க வந்த அசகாய அசுரனே! அ.வெ.முரளி
காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தலைவர் கருப்புக் கடலின் கலங்கரை விளக்கம்! நெருப்புக் குரல்களின் நெடுநாள் தலைவர்! கருப்புச் சட்டைகளின் காவலரே வாழ்க! ஆரிய திராவிடப் போரின் முன் களத் தளபதி! சூரியப் படையின் சூத்திரதாரி! சூத்திர மக்களின் தலைவரே வாழ்க!…
கழகக் களத்தில்…!
2.12.2025 செவ்வாய்க்கிழமை சுயமரியாதை நாள் சிறப்புக் கருத்தரங்கம் சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் * தலைப்பு : சமூக நீதியின் இமயம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்)…
சால்வை, பொன்னாடை தவிர்ப்பீர்! பெரியார் உலகத்துக்கு நன்கொடை தாரீர்!
தமிழர் தலைவரின் பிறந்தநாளையொட்டி, அவரைச் சந்திக்க வரும் கழகத் தோழர்களும், பெருமக்களும் சால்வை, பொன்னாடைகள், மாலைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டுகிறோம். அதற்குப் பதிலாகப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாகவோ, நம் இயக்க ஏடுகளுக்குச் சந்தாக்களாகவோ முழு முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன்…
தன்னேர் இலாத தமிழ்!
துரை.அருண். வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம். கோவில்களில் தமிழ் கட்டாயம் ஒலிக்க வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டோடும் - முருகன் கோவிலில் ஓதுவார்களே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் முழங்கும் காலம் இக்காலம். வெறுமனே தமிழ் உணர்வு மிகுதியால் இந்த முழக்கத்தை ஆதரிப்பவர் அல்லர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.12.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 10இல் டில்லியில் போராட்டம். பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் அழைப்பு. * பரபரப்பான சூழலில் குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: எஸ்.அய்ஆர்…
பெரியார் விடுக்கும் வினா! (1828)
உணவுத் துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்த வேண்டாமா? அரிசிக்குப் பதிலாக வேறு ஏதாவது இரசாயனப் பொருளைக் கண்டுபிடித்தால் என்ன? நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயங்க வைத்து - பிறகு மண்ணெண்ணெய், குரூட் ஆயில்,…
செங்கதிரோன் வீரமணி வாழியவே!
- பாவலர் சுப.முருகானந்தம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு. பள்ளிசெல்லும் வயதினிலே பகுத்தறிவை அடைகாத்து பழுத்தமரம் ஆனபின்னும் பாரெல்லாம் அதைவிதைத்து துள்ளிவரும் இவர்கண்டு பூமிநிலா சுற்றிடுமே! தொண்டறத்தார் வாழ்வதனை தொல்லுலகம் கற்றிடுமே!! அள்ளிவரும் ஆதாரம் ஆரியத்தின் சேதாரம்!…
மறைவு
மதுரை புற நகர் மாவட்டம், மேலக்கோட்டை ஊராட்சி பெரியார் நாகம்மையார் நகரைச் சேர்ந்த, திராவிடர் கழகத்தின் முன்னோடி பெரியார் பெருந்தொண்டர் கு.பால்சாமி மறைந்தார். தந்தை பெரியார் மீதும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தவர், கழகம் அறிவித்த பல…
