கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், தெருக்கள், மற்றும் பொது இடங்களில் உள்ள ஜாதிப் பெயர்களை உடனடியாக நீக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. * காசா மீதான…
பெரியார் விடுக்கும் வினா! (1780)
மக்களுக்கு ஆத்திரம் உண்டானாலும், எதன் ஒன்றாலோ பொது மக்களுக்குத் தீமை அதிகமுண்டானாலும் பலாத்காரம் தானாகவே வந்து சேர்ந்து கொள்ளுமேயன்றி, ஒரு நாட்டில் சுமூக நிலையும், சும்மா இருக்கும் போதும் பலாத்காரம் ஏற்படுமா? ஏற்பட்டதுண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பங்கேற்பு
சென்னை, அக்.9- தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணா நிலை அறப்போராட்டம் சென்னை-எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் 07-10-2025 ஒரு நாள் முழுவதும் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் கலந்துகொண்டு…
விருத்தாசலத்தில் அக்.15 பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ரூ.10 இலட்சம் நிதி வழங்க முடிவு கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
விருத்தாச்சலம், அக்.9- திராவிடர் கழக விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்றது. விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஸ்ரீசிவா சிற்றரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் ப. வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார். காப்பாளர்கள் அ.…
மயிலாடுதுறை மாவட்டம் கண்டியூர் கலியன் மறைவு
மயிலாடுதுறை, அக். 9- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பெரியார் தொண்டர் கண்டியூர் கலியமூர்த்தி (வயது 94) அவர்கள் 7.10.2025 மாலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். மாவட்ட கழகத்தின் சார்பில் 8.10.2025 அன்று காலை அவரது உடலுக்கு மாலை அணிவித்து…
கழகக் களத்தில்…!
10.10.2025 வெள்ளிக்கிழமை திருச்சி, சிறுகனூரில் 100 கோடி செலவில் அமைய உள்ள ‘பெரியார் உலகத்திற்கு' தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் நிதியளிப்பு நிகழ்ச்சி தஞ்சாவூர்: மாலை 6 மணி முதல் 7.30 வரை <இடம்:…
நாட்டின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்!
புதுடில்லி, அக்.8 2021 -2023 கணக்கெடுப்பின்படி நாட்டின் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் என இருப்பதாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குநர் ஆராதனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கருத்தரிக்கும்போது உரு வாகும்…
சரித்திரம் படைத்த ‘‘சல்யூட்’’
சுயமரியாதை இயக்கத்தின் நூற் றாண்டு நிறைவு விழா மாநாடு செங் கல்பட்டு மறைமலை நகரில் அக்.4 அன்று ஒரு நாள் மாநாடாக நடைபெற்றது. நூற்றாண்டு மாநாட்டின் பெருமை: சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் ஒரு நாள் நிகழ்வு என்பது, அதே செங்கல்பட்டில் 1929ஆம்…
தந்தை பெரியார் தந்த சுயமரியாதை வாழ்வியல் இதோ!
‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்றார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் ஒரு மனித சமத்துவ இயக்கம்! அடிமை வாழ்வையும், பிறவி இழிவையும் அகற்றிடப் போராடி ஒரு நூறாண்டு கண்ட வெற்றி இயக்கம். வெறும் வாய்ப் பேச்சு – உபதேசம் செய்யும் கதாகாலட்சேப…
ஆளுநர் பதவி பற்றி மறைமலைநகர் மாநாட்டுத் தீர்மானம் (3)
ஆளுநர் ஆர்.என். ரவி வாயைத் திறந்தால் போதும். அத்தனையும் அத்துமீறலாகவும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகவும், ஹிந்தி எதிர்ப்புக்கு எதிராகவும், மாநில உரிமைக்கு எதிராகவும், எதிர்க்கட்சித் தலைவர் போலப் பேசுவது வாடிக்கையாகி விட்டது. சில நாள்களுக்குமுன் அவர் பேசிய பேச்சு மறுபடியும்…
