கூட்டணிக்குள் மோதல்! மகாராட்டிர பிஜேபி – சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழுமா?
மும்பை, நவ. 30- மகாராட்டிராவில் என்டிஏ கூட்டணியே ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும், கடந்த சில காலமாகவே அங்கு என்டிஏ கூட்டணிக்குள் பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வெடித்துள்ளது. பாஜகவை விமர்சித்து ஷிண்டே சில கருத்துகளைக் கூறிய நிலையில், அதற்கு பட்னாவிஸ்…
திருப்பத்தூர் பெரியார் பெருந்தொண்டருக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கி சிறப்பு
திருப்பத்தூர், நவ. 30- பெரியார் பெருந்தொண்டர் விடுதலை வாசகர் வட்ட திருப்பத்தூர் மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி என்கின்ற ஞானதீபன் அவர்களை சிறப்பு திறனாளிகள் பிரதிநிதியாக திருப்பத்தூர் நகராட்சி நியமன உறுப்பினராக தமிழ்நாடு அரசு ஆணைப்படி திருப்பத்தூர் நகராட்சியால் தேர்வு செய்யப்பட்டார்.…
டெல்டா மாவட்டங்களில் கடும் மழையால் ஒன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு
நாகப்பட்டினம், நவ. 30- ‘டிட்வா’ புயல் காரணமாக டெல்டா மாவட் டங்களில் 28.11.2025 அன்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தமிழ்…
பள்ளிக்கல்வித்துறையில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தி கல்வி வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் ‘திராவிட மாடல்’ அரசு!
மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் பாராட்டு கந்தர்வக்கோட்டை நவ. 30- தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து பள்ளிக்கல்வித்துறையில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தி கல்வி வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின்…
ரூ.10,000 மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகத்திடம் வழங்கினார்.
பள்ளிபாளையம் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மு.சீனிவாசன்-கற்பகம் இணையரின் மகன் சீ சந்தோஷ் மணவிழாவை முன்னிட்டு இயக்க நிதியாக ரூ.10,000 மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகத்திடம் வழங்கினார்.
வருந்துகிறோம்
நெடுவாக்கோட்டை முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளரும், உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக துணைத் தலைவர் நெடுவை கு.நேரு, கு.ராஜ்குமார் ஆகியோரின் தாயாரும், கழகத் தோழர் நெடுவை வெ.விமல் அவர்களின் பாட்டி கு.கோசலை அம்மாள் அவர்கள் நேற்று மாலை 5 மணி…
நன்கொடை
மா.இராமசாமி அவர்களின் இணையரும், இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) லெ.ஜெகதாராணி ஜெயக் குமார், இரா.செந்தில்குமார் (கவின் மளிகை) - கலாலெட்சுமி, ப.க.மாவட்ட மேனாள் தலைவர் இரா. சிவக்குமார் (ஆசிரியர்) - கழக சொற்பொழிவாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி (ஆசிரியர்), இரா. வெற்றிக்குமார் (மாநில இளைஞணி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
30.11.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மாநில உரிமைகளை மதிக்காமல் இருப்பது, ரயில் திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அசாம்…
