அய்யோ பாவம் அய்யப்பன்! தாமிரம் என்று கூறி 200 பவுன் தங்கம் சுருட்டல் : அதிகாரி கைது
திருவனந்தபுரம், அக். 24- சபரிமலை கோவிலில் தங்கம் அபகரித்த வழக்கில் அதிகாரியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர், தாமிரம் என கூறி 200 பவுன் தங்கத்தை களவாடிய செய்தி அம்பலமாகி உள்ளது. தங்கம் அபகரிப்பு சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதானத்தில் துவார…
உலகுக்கே உரியார் பெரியார்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (23.10.2025) சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உட்பட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செங்கற்பட்டு மறைமலைநகரில் நடைபெற்ற…
பயன்படாத பதவி
நாம் பதவியை மறுத்தது பெருமைக் காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கிற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக என்றால், நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்று கொள்கை கொண்டி ருக்கின்றதோ அதற்கு அப்பதவி பயன்படுமோ என்று…
வந்தீர்கள்! பேசினீர்கள்! சென்றீர்கள்!!! என்ன செய்ய உத்தேசம் தோழர்களே?
கவிஞர் கலி. பூங்குன்றன் தோழர்களே, தோழர்களே!! கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்தீர்கள்! கடும் மழையின் மிரட்டல் – போக்குவரத்துச் சிக்கல்கள். இந்த முள் வேலிகளையெல்லாம் கடந்து தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்தீர்கள். ‘கூட்டத்தைத் தள்ளி வைத்து விடலாமா?’ என்று நம்…
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, அக்.24 வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும், இதனால் தமிழ்நாட்டில் புயல் அபாயம் நீங்கியது என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. எனினும் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங் களில் கனமழை…
தமிழ் தேசியர்கள் காக்கும் ஒரே ரகசியம்
இடம்: மணி அம்மையார் அரங்கம் கருத்தரங்கம்: 2.0 பேசுபவர்: எழுத்தாளர் வே. மதிமாறன் தலைப்பு: தமிழ் தேசியர்கள் காக்கும் ஒரே ரகசியம் " நான் எந்த தேர்தலிலும் இதுவரை ஓட்டு போட்டதில்லை. தேர்தலில் ஓட்டு போடுவது வேஸ்ட். வேஸ்ட் ஆன கட்சி…
வெட்கம் : வெடி வெடிப்பதில் இப்படி ஒரு மூர்க்கத்தனமா? தீபாவளியன்று டீசல் குண்டு வெடித்து கொண்டாட்டம்
தென்காசி, அக்.24- தீபா வளியன்று குண்டு வெடித்து வாலிபர்கள் கொண்டாடி னார்கள். சிலர் தாங்கள் பட்டாசு வெடித்ததை கைப்பேசியில் காட்சிப் பதிவு எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அந்த வகையில் வாலிபர்கள் சிலர் பட்டாசுக்கு பதிலாக டீசல் குண்டை வெடிக்க வைத்த…
முழு அளவில் பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
சென்னை, அக்.24 விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். அமைச்சர் ஆலோசனை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், வேளாண்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்…
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எடப்பாடி திட்டமிடுகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தஞ்சை, அக்.24 பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்கு களை அறுவடை செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் திட்டமிடுகிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சையில் இருந்து நெல் மூட்டைகளை அனுப்பும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.…
வடகிழக்குப் பருவமழை… சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!
சென்னை, அக்.24 பெருநகர சென்னை மாநக ராட்சி சார்பில் வடகிழக்குப் பருவமழை நடவடிக் கைகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ளது. * மழையின் அளவு 17.10.2025 காலை 8.30 மணி முதல் 23.10.2025 அன்று காலை 8.30 மணி…
