9 மணி 11 நிமிடத்தில் தனியொருவராக நீந்தி உலக சாதனையை ஏற்படுத்தி World Book of Recordsஇல் இடம் பெற்றுள்ளார்
கபிஸ்தலம் கணேசன் - பொம்மி கணேசன் பெயரன் பெரியார் செல்வன் - பத்மபிரியா மகன் பெ.ப.புவியாற்றல் - வயது 12 மாற்றுத்திறனாளி இலங்கை தலைமன்னாரிலிருந்து இந்தியா தனுஷ்கோடி வரை 30 கி.மீ. தொலைவை 4.10.2025 அன்று 9 மணி 11 நிமிடத்தில்…
நாவலர் – செழியன் அறக்கட்டளை – பாவேந்தர் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி நமக்குக் கல்வியை மறுத்தார்கள் தந்தை பெரியார் ஏற்படுத்திய தலைகீழ் புரட்சியின் விளைச்சல் தான் உலகப் புகழ்பெற்ற வி.அய்.டி. பல்கலைக்கழகம் எனும் கல்வி ஆலமரம்! வேலூர், அக்.24 சூத்திரன் கல்வியைக் கற்கக் கூடாது என்றுதான் மகாபாரதத்தில் ஏகலைவனின் வலது கை…
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த மரணம்! தி.இரா.ஆதிலட்சுமி மறைவு
தாம்பரம் கழக மாவட்டக் காப்பாளர் தி.இரா. இரத்தினசாமி அவர்கள் மறைந்த 10ஆவது நாளில் அவரது வாழ்விணையர் தி.இரா. ஆதிலட்சுமி அம்மையார் (வயது 75) நேற்று (23.10.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உண்டு. செய்தி…
மத உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் ‘லகான்’ இல்லாத குதிரை அல்ல! கட்டுப்படுத்தப்பட்ட வண்டிக் குதிரைதான்!
சாலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களை அகற்றச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து மனு ஒன்றைத் தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது! சாலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களை அகற்றச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து மனு ஒன்றைத் தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று திராவிடர்…
25.10.2025 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
மறைமலைநகர்: காலை 9.30 மணி *இடம்: ரம்யா மகால், வள்ளல்பேகன் தெரு, இணைவு-1, மறைமலைநகர் *தலைமை: சே.சகாயராஜ் (செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) *வரவேற்புரை: குழல்.லோ.குமரன் (செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *ஒருங்கிணைப்பு: மு.பிச்சைமுத்து (செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர்…
தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் (சென்னை, 23.10.2025)
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் ஒன்றியங்கள் திருவாரூர் ஒன்றியம் கொரடாச்சேரி ஒன்றியம் குட வாசல் ஒன்றியம் நன்னிலம் ஒன்றியம் நகராட்சிகள் திருவாரூர் நகராட்சி கூத்தாநல்லூர் நகராட்சி பேரூராட்சிகள் குடவாசல் பேரூராட்சி நன்னிலம் பேரூராட்சி பேரளம் பேரூராட்சி கொரடாச்சேரி பேரூராட்சி திருவாரூர் கழக…
அக்.26 முதல் மழை மீண்டும் தொடங்கி, நவம்பர் மாதம் முழுவதும் பொழியும்! காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் அளவிற்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும்! ஜனவரி 26 ஆம் தேதிவரை மழை உண்டு
வானிலை ஆய்வாளர் செல்வகுமார் இந்த மாதம் (அக்டோபர்) 26 ஆம் தேதி மீண்டும் மழை பொழியத் தொடங்கும். 27 ஆம் தேதி கண்டிப்பாகத் தொடங்கிவிடும். 27, 28, 29, 30 அடுத்த மழை; 31 ஆம் தேதியும் மழை இருக்கும். அதற்குப்…
நெல் ஈரப்பத அளவை நிர்ணயம் செய்ய ஒன்றிய குழு தமிழ்நாடு வருகை
சென்னை, அக். 24- தமிழ்நாட்டில் நெல் கொள் முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயம் செய் வதற்காக மத்தியக்குழு வருகை தரவுள்ளது. அதிகபட்ச ஈரப்பதம் தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. மழைப்பொழிவும் தொடங்கி விட்டது. பல்வேறு மாவட் டங்களில்…
இந்நாள் – அந்நாள்
‘ரைட் சகோதரர்கள்’ முதன் முதலில் விமானத்தை மேலெழுப்பி பறந்த நாள் (24.10.1903) 1903 ஆண்டு அக்டோபர் 24 விண்ணைத்தொட ரைட் சகோதரர்கள் எடுத்துவைத்த முதல் அடி வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஆகும். ரைட் சகோதரர்கள் (வில்பர் மற்றும் ஓர்வில் ரைட்)…
பக்தி படுத்தும் பாடு! தலைப்பாகை அணிவதில் பூசாரிகள் மோதல்
புதுடில்லி, அக்.24 மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் சிறீ மகா காலேஷ்வர் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் (22.10.2025) காலை தலைப்பாகை அணிவதில் 2 பூசாரிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மகா காலேஷ்வர்…
