விபி – ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்

டில்லி, டிச.19- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக விபி ––- ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக வளர்ந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும்…

Viduthalai

பிஜேபி ஆளும் மகாராட்டிரத்தில் விவசாயி வாங்கிய கடனுக்காக விவசாயியின் சிறுநீரகத்தை எடுத்த கொடூரம்! கந்து வட்டிக்கார்கள் கும்பல் கைது

மும்பை, டிச.19 மகாராட்டிர மாநிலம் சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே (29). இவருக்குச் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டதால், பால் பண்ணை வைக்க மாடுகளை வாங்கியுள்ளார். இதற்காக, உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் கடந்த…

Viduthalai

திண்டுக்கல்லில் தீபம் ஏற்றுதல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை!

திண்டுக்கல், டிச.19 திண்டுக்கல் பெருமாள் கோயில் பட்டி கிராமத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பெருமாள் கோயில்பட்டி கிராமத்தில் உள்ள…

Viduthalai

திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் – பிரச்சாரம் செய்யும்! திராவிடர் கழக சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

  சென்னை, டிச.18 2026 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. தலை மையிலான அரசை மீண்டும் மலரச் செய்ய வாக்காளர்கள் பேராதரவு தரவேண்டும்! அதற்காக திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் – பிரச்சாரம்…

Viduthalai

‘மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட’த்தை சீர்குலைப்பதா? வைகோ கண்டனம்

ஒன்றிய அரசு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்தின் (MGNREGS) நோக்கத்தைச் சிதைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப்…

Viduthalai

அஞ்சல் துறையின் வருவாய் பற்றாக்குறை ரூ.24,915 கோடி மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி., கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடில்லி, டிச.18 அஞ்சல்துறையின் வருவாய் பற்றாக்குறை ரூ.24 ஆயிரத்து 915 கோடியாக அதிகரித்துள்ளது என்று மக்களவையில் டி.ஆர். பாலு எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார். அஞ்சல் துறையின் செயல்பாடு மக்களவையில் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு அஞ்சல்…

Viduthalai

ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். என்ன செய்ய வேண்டும்?

‘‘ஆர்எஸ்எஸ் என்பது இந்துக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது. அது இந்துக்களுக்கான சங்கம் என்பதால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரானது அல்ல” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி,…

Viduthalai

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டப் பெயர் மாற்ற விவாதத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. உரை!

புதுடில்லி, டிச.18– ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்’ என்ற நூறு நாள் வேலை திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, அதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது ஒன்றிய அரசு.…

Viduthalai

கற்பு யாருக்கு வேண்டும்?

ஆண்களுக்குக் கற்பு இருந்தால் அது தானாகவே பெண்களையும் கற்பாக இருக்கச் செய்யும். பெண்களுக்குக் கற்பு இருந்தால் அது ஆண்களைக் கற்புடன் இருக்கச் செய்ய உதவாது. ‘குடிஅரசு' 3.11.1929  

Viduthalai

சென்னையில் தமிழ்நாடு ‘ஹஜ்’ இல்லம் இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது முதலமைச்சருக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி

சென்னை, டிச.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.12.2025 அன்று ‘ஹஜ்’ பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “தமிழ்நாடு…

Viduthalai