பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் தமிழர் தலைவர் கி.வீரமணி பிறந்த நாள் பெரியார் புரா கிராமங்களில் மக்களை நாடி மருத்துவம் முகாம்
நவலூர், டிச. 19- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் மருத்துவ குழுமம் பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் திருச்சி ஹர்சமித்திரா…
பகுத்தறிவுக்கே முதலிடம்
நாங்கள் கூறும் கருத்துகளை ஒவ்வொருவரும் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகளையும், பார்ப்பனர்களின் சாஸ்திர புராணப் புரட்டுகளையும் அம்பலமாக்கும் - நாங்கள் வெளியிடும் ஆராய்ச்சிப் புத்தகங்களைப் படித்து அவற்றில் கண்டவற்றை தங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருக்கும், நண்பர்கள் யாவருக்கும்…
சீர்திருத்தம்
“அந்நியர்கள் நம்மை மதிக்கமாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்பு பலமாய்விடுமே” என்கிற உலக அபிமானமும் பயமும் பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ, அவர்கள் ஒருக்காலமும் உண்மையானப் சீர்திருத்தத்திற்கு உதவமாட்டார்கள். அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் எவ்வித சீர்திருத்தமும் ஒருக்காலமும் பயனளிக்கவே முடியாது. மற்றும், சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்வித…
சுயமரியாதை
* சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். * மேல்நாட்டானுக்குப் பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும்; நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு, ஆராய்ச்சி, கைத்தொழில்,…
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில் லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான…
குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக விடுதலை சந்தா
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 72ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.20,000 அய் குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக…
நாடாளுமன்றத்தில் சுவைபட…
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சுவையான சில செய்திகள்: அவர் பொருள் எடுத்து அவரையே… மக்களவையில் பேச எழுந்தார் தி.மு.க. உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி! அவர் பெயரைச் சொல்லி அழைப்பதற்குள், மக்களவைத் தலைவர் ஓம்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவுசெய்த அரும்பாக்கம் த.ராஜா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்தார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவுசெய்த அரும்பாக்கம் த.ராஜா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்தார். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். இயக்க நிதியாக ரூ.2000/ வழங்கினார்.உடன்: வடசென்னை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், அரும்பாக்கம் சா.தாமோதரன்.
திராவிட இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு
திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழுவின் சார்பில், திராவிட இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது ஆண்டாக டிசம்பர் 14 ஆம் தேதி பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர்…
100 நாள் வேலைத்திட்டத்தின் பெயர் மாற்றம் ஒன்றிய அரசை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்றார்
சென்னை, டிச.19 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட் டணி கட்சி தலைவர்கள் பங் கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை…
