திராவிட இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு

1 Min Read

திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழுவின் சார்பில், திராவிட இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது ஆண்டாக டிசம்பர் 14 ஆம் தேதி பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திட்டக்குழுத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், திமுக தகவல் தொழில்நுட்பக் குழு அமைப்பாளர் கோவி.லெனின், சிங்கப்பூர் கார்த்திக் இராமசாமி, மருத்துவர்கள் புரூனோ, சாய்லட்சுமிகாந்த், ராதா, திட்டக்குடி செந்தில்குமார், யூடியூபர்ஸ் இந்திரகுமார் தேரடி, ஜீவசகாப்தன், ராஜா ராஜேந்திரன், விஷ்ணுபுரம் சரவணன், இனியன் ராமமூர்த்தி, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (சென்னை, 14.12.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *