எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…

viduthalai

மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!

இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…

viduthalai

சீனாவில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை திறப்பு

பீஜிங், டிச. 27- சீனாவில் உலகின் மிகநீளமான சுரங்கப்பாதை நேற்று (26.12.2025) முதல் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.  வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் என்ற தன்னாட்சி பகுதியில் உள்ள தியான்ஷான் மலைகள் வழியாக செல்லும் இந்த ஷெங்லி சுரங்கப்பாதையை சீனா கட்டி…

viduthalai

ஆசிரியர் ஆறுதல்

பிரபல எழுத்தாளர் பாமரன் அவர்களின் வாழ்விணையர் யாழ்மொழி (வயது 62) நேற்று (26.12.2025) கோவையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் எழுத்தாளர் பாமரனுக்கு ஆறுதல் கூறினார்.

viduthalai

ஆதார் – பான் இணைப்பு: டிசம்பர் 31 கடைசி நாள்! தவறினால் நேரும் விளைவுகள் என்ன

மும்பை, டிச. 27- ஒன்றிய அரசு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்து வந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசமே இறுதியானது என்று கூறப்படுகிறது. இதுவரை இணைக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத் திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு…

viduthalai

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம் பா.ஜ.க.வே குறை கூறுகிறது

சென்னை, டிச. 27- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது நீக்கப்பட்ட வாக்காளர்கள், மீண்டும் பெயர் சேர்ப்பதற்கான படிவம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பா.ஜ.க. புகார் தெரிவித்துள்ளது. புகார் மனு இதுதொடர்பாக பா.ஜ.க.…

viduthalai

குஜராத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 பதிவு

சுரேந்திர நகர், டிச. 27- குஜராத்தின் கட்ச் பகுதியில் நேற்று (26.12.2025) அதிகாலை 4.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.6 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தால் பூமி அதிர்வதை…

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

1. மாணவர் பொதுக் கட்டுரைகள் - கமலா முருகன் 2. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்... - கோவி.லெனின் 3. திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? - தி.செந்தில்வேல் 4. அசலூர் வைரஸ் - பி.எழிலரசன் 5. திருச்சி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழாவில் சங்கிகள் வன்முறைக்கு சி.எஸ்.அய். கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம். அரசுகள் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தல். * “திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்திற்கு இடம் கிடையாது.இந்தியாவிலேயே…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1851)

கடவுள் வந்த பின் தான் மனிதன் மடையனானான். கடவுள் கதைகளைப் படித்ததினால், நம்பியதால் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆனான், 4ஆம் ஜாதி ஆனான், 5ஆம் ஜாதி ஆனான். ஆகையால் மனிதனை மனிதனாக்க வேண்டுமானால் அவனை எந்தச் சாதனம் இழிவுபடுத்திற்றோ அதனை ஒழித்துத்தானே…

viduthalai