கழகக் களத்தில்…!
1.11.2025 சனிக்கிழமை தூய்மைப் பணியாளர்களுக்கு ‘‘மூன்று வேளை உணவு " திட்டம் கண்ட திராவிட மாடல் ஆட்சி கொரட்டூர்: நேரம்: மாலை 6 மணி, *இடம் : கொரட்டூர் பாசறை அலுவலகம், சென்னை, *தலைமை: பூ.இராமலிங்கம் *சிறப்புரை : கவிஞர் மா.வள்ளிமைந்தன் …
பசுமை மன்றம் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் முயற்சி!
ஜெயங்கொண்டம், அக். 30- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பசுமை மன்றத்தின் சார்பில் மாணவர்கள் விளைவித்த முள்ளங்கி, அவரைக்காய்,முருங்கைக்காய்,பாவற்காய் ஆகிய காய்கறிகள். விடுதிக்கு வழங்கப்பட்டது பூச்சுக் கொல்லி உரம் தெளிக்காமல் இயற் கை உரம் தெளித்து இயற்கையின் மகத்துவம் பற்றிய நுணுக்கங்கள்…
சீன அதிபர் ஜின்பிங்குடன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு
தென்கொரியா, அக்.30- அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது தென்கொரியாவில் அதிபர் டிரம்ப் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில்,…
தேசிய அளவில் பெருமை பெற்ற, திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி!
பெங்களூரு, அக்.30- பெங்களூரு ஆர்.ஏ.எம்.எஸ் வணிகப் பகுப்பாய்வு நிறுவனம் மற்றும் உலகளாவிய கல்வி மதிப்பீட்டு அமைப்புகள் ஆகியவற்றால் தேசிய அளவில் நடத்தப்பட்ட, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் ஸ்பெல்பீ போட்டிகளில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றச் செயல்பாடு
திருச்சி, அக்.30- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக “சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன தயாரிப்புகள் (Modern Eco-Friendly Products Expo)” என்ற தலைப்பில் 10.10.2025 அன்று கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்று முதல் ஏழாம்…
நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மேனாள் பொதுச் செயலாளர் வடசேரி. வ.இளங்கோவனின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (31-10-2025) பெரியார் உலகத்திற்கு ரூபாய் 2,000 நன்கொடையாக அவரது வாழ்விணையர் இ.அல்லி ராணி, மகள் இ.திரிபுரசுந்தரி ஆகியோர் வழங்கினர்.
மலேசியா. தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா,அக். 30- மலேசியா, பேரா மாநிலம், சித்தியவான் மாவட்டத்தில் உள்ள கேஷ் வுட் தோட்டம் தமிழ்ப்பள்ளி, துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி மற்றும் சோகமான தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரியார், ஆசிரியர் கி. வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய…
தொழில் வாய்ப்புகளின் இருப்பிடம் தமிழ்நாடு தமிழ்நாட்டிற்கு வந்து விட்டால் வேறு மாநிலங்களை முதலீட்டாளர்கள் தேர்வு செய்யமாட்டார்கள்
வடஇந்திய அய்.ஏ.எஸ். அதிகாரி புகழாரம் மும்பை, அக்.30- இந்திய கடல்சார் வார மாநாடு மும்பையில் 27ஆம் தேதி தொடங்கியது. துறைமுகங்களை கொண்ட ஒவ்வொரு மாநிலமும் இந்த மாநாட்டில் தனித்தனி அமர்வுகளை அமைத்து தங்களின் மாநிலத்திற்கு தொழில் தொடங்க வரும்படி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு…
ஜமைக்காவை புரட்டிப்போட்ட ‘மெலீசா’ புயல்
ஹவானா, அக்.30- ஜமைக்கா மட்டுமின்றி, அண்டை நாடுகளான கியூபா, ஹைதி, டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் இடி, மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகளாக கரீபியன் தீவுநாடுகள் அமைந் துள்ளன. அமெரிக்காவின்…
விமான பயணத்தின் போது பயணிக்கு மாரடைப்பு உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு
அபுதாபி, அக்.30- துரிதமாக செயல்பட்டு பயணியின் உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது. கொச்சியில் இருந்து அபுதாபிக்கு அதிகாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் வானில் பறக்க தொடங்கியதும் பயணிகள் அனைவரும் தூக்கத்தில்…
