வாக்குரிமையை விட்டுக் கொடுப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை தென்காசியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
தென்காசி, அக்.30- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் என்றபெயரில் தேர்தல் ஆணையம் மூலம் சதிவேலை நடைபெறுகிறது. வாக்குரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தென்காசி யில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி னார். அரசு விழா தென்காசி…
சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரைக் கைவிட்ட வாரிசுகளின் சொத்துகள் ரத்து; 4 முதியோரிடம் திரும்ப ஒப்படைப்பு திருப்பத்தூர் மாவட்ட பெண் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
திருப்பத்தூர், அக்.30 திருப்பத்தூர் மாவட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோரைக் கைவிட்ட வாரிசுகளின் பத்திரப் பதிவை ரத்து செய்து, அந்தச் சொத்துக்கள் 4 முதியோரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட் டத்தின் முதல் பெண் ஆட்சியர் சிவசவுந்திரவல்லி…
அரசு மருத்துவக் கல்லூரிகள் தனியார் மயமா? ஆந்திர அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது!
அய்தராபாத், அக்.30 ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளை, தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சியினர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவில், முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம்,- ஜனசேனா,- பா.ஜ.க,…
கருநாடகாவில் முதலீடுகளை ஈர்க்க கால தாமதம் தமிழ்நாட்டைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் அதிகாரிகளை கடிந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு, அக்.30 கருநாடகாவில் முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாகக் கடந்த சில காலமாகவே பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அங்கு சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு உட்பட அண்டை மாநிலங்களை உதாரண மாகச் சொல்லி சித்தரா மையா அதிகாரிகளிடம் கடிந்து…
தொழிலாளருக்கான கொள்கையா – மனுதர்மத்தின் மறுபதிப்பா?
ஒன்றிய அரசின் தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் கோல்வால்கர் எழுதிய நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (தமிழில் ‘ஞானகங்கை’) என்ற நூல் மற்றும் மனுஸ்மிருதி உள்ளிட்ட ஹிந்துத்துவ சிந்தனைகளைத் திணிக்கும் கருத்துகளை நினைவில் வைத்தே…
மதம் – கடவுள் – புராணம்
நம் மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடமானது மதம் என்னும் சிமெண்ட் சுண்ணாம்பினால் கடவுள் கற்பனை கொண்டு என்றும் அழியாத மாதிரி பலமாகக் கட்டி, வேத சாஸ்திர புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர…
மெல்போர்னில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் பேராளராக பங்கேற்பவர்களை வாழ்த்தி வழி அனுப்பல்!
சென்னை விமான நிலையத்தில் இன்று (30.10.2025) காலை ஆஸ்திரேலியா மெல்போர்னில் 01, 02-11-2025 அன்று நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் பேராளராக பங்கேற்கவும் அதனூடே 2-வார காலம் குயின்ஸ்லாந்து கெய்ன்ஸ் - சிட்னி - அண்டை நாடான நியூசிலாந்து -…
அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்
அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்
க.வீரையா – மாலதி இணையர் ரூ.1,42,000 மதிப்புடைய தங்கசங்கிலியை வழங்கினர்
அறந்தாங்கி மாவட்ட கழகம் சார்பில் ஆலங்குடியில் நடைபெற்ற பெரியார் உலக நிதியளிப்பு விழாவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.வீரையா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ம.மாலதி இணையர் ரூ.1,42,000 மதிப்புடைய தங்கசங்கிலியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்கள். பிற்படுத்தப்பட்டோர்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.ஏழு இலட்சத்து மூவாயிரம் வழங்கல்
அறந்தாங்கி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் உலக நிதிதிரட்டல் குழுவினர் ஒருங்கிணைப்பாளர் க.முத்து, தலைவர் க.மாரிமுத்து, துணைத்தலைவர் ச.குமார், செயலாளர்-குப்பக்குடிஇரா.இளங்கோ, துணைச்செயலாளர்: ப.மகாராசா, பொருளாளர் - க.வீரையா, உறுப்பினர்கள் – த.சவுந்தர்ராசன், இரா.மேகநாதன், செ.அ.தர்மசேகர் ம.அம்பிகாபதி மாங்காடு…
