“50 ஆண்டுகள் கழித்தும் கல்வி – உணவுத் திட்டங்கள் நீடிப்பது தோல்வியா, சமூகநீதிக்கான வெற்றியா?”

த மிழ்நாட்டின் மதிய உணவுத்திட்டமும், காலை உணவுத் திட்டமும் ஏழை–பணக்காரர் என்ற பாகுபாடின்றி குழந்தைகளுக்கு கல்வி சமத்துவம் தரும் சமூகநீதிக்கான கருவி.   புரட்சிகர முயற்சிகள் இது தோல்வி அல்ல, சமத்துவம் நோக்கிய தொடர்ந்த பயணம். ‘மதிய உணவுத் திட்டம்’ கல்விக்கான…

Viduthalai

அந்நாள் – இந்நாள்

சென்னை, பெரியார் திடலில் ‘விடுதலை' அலுவலகம் - அச்சுக்கூடம் திறக்கப்பட்ட நாள் இன்று! (31.10.1965) 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 அன்று, தந்தை பெரியார் நிறுவிய அறிவாயுதமாம் ‘விடுதலை' இதழின் அலுவலகமாகவும் அச்சுக்கூடமாகவும் விடுதலை பணிமனை திறக்கப்பட்டது. சென்னை…

viduthalai

தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025

சுயமரியாதை இயக்கத்திற்கான அடிப்படைக் காரணம் ஜாதி ஒழிப்பு (4) சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்திற்கான அடிப்படைக் காரணம் ஜாதி ஒழிப்பு!  ஜாதி ஒழியாமல் சமதர்மம் இயலாது என்று கணித்து, சுயமரியாதை இயக்கத்தின் சமதர்மப் பாதையைப் பெரியார் உருவாக்கியதை தன் கட்டுரையின் தொடக்கத்தில் காட்டுகிறார்…

Viduthalai

தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நிதி ரூ.15,64,000

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற (30.10.2025) ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ கூட்டத்தில் ‘பெரியார் உலகம்’ நிதியாக தி.மு.க., திராவிடர் கழக தோழர்கள்,…

viduthalai

பிஜேபியின் ஹிந்துத்துவா கொள்கை இதுதான்!

தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் குறிவைக்கப் பட்டு அவமதிக்கப்படுவதாக டில்லியில் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார். மேனாள் அய்ஆர்எஸ் அதிகாரியான உதித் ராஜ், 2014 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்; பாஜகவில்…

Viduthalai

ஆட்சியின் அஸ்திவாரம்

தனி உடைமை முறையை ஆதரிக் கவே ஆட்சிக்கு மதமும், தெய்வமும் ஆதிக்கப் படுத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கம் மதத்தையும், தெய்வத்தையும் காப்பாற்றி அதன் அஸ்திவாரத்தின் மீதே ஆட்சி முறை கட்டப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் வாழ்க்கை போட்டியில் இருக்கிறது. ('குடிஅரசு', 31.5.1936)  

Viduthalai

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு

சென்னை, அக்.30 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கியது. முதுநிலை மருத்துவ படிப்பு நாடுமுழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ்,…

viduthalai

பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓட்டுநர் இல்லாத கார்

பெங்களூரு, அக்.30 விப்ரோ நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து உருவாக்கிய ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூருவில் இயக்கப்பட்டது ஆர்.வி. பொறியியல் கல்லூரிக்கு சென்ற ஆன்மீகத் தலைவர் உத்தராதி மடத்தைச் சேர்ந்த சிறீ சத்யத்மதீர்த்த…

viduthalai

நகராட்சிப் பணியிடங்கள் – ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் அரசுக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது அமலாக்கத்துறைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

சென்னை, அக்.30 ‘‘நகராட்சிப் பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் செய்யப்பட்டது. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது’’ என்று அமலாக்கத்துறைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக காவல்து…

viduthalai

செய்திச் சுருக்கம்

கருநாடகாவில் இனி 30 மார்க் எடுத்தால் தேர்ச்சி கருநாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யு.சி.க்கான தேர்ச்சி சதவீதத்தை 35 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக  ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, எஸ்.எஸ்.எல்.சி–யில் 206/625 மதிப்பெண்களும், பி.யு.சி–யில் 198/600 மதிப்பெண்களும் (ஒரு பாடத்தில்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026