தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மக்களுடைய வாக்குரிமைகளைக் காப்பாற்ற முயற்சியை எடுத்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்

ஒரே நேரத்தில், 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை! தென்காசியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி தென்காசி, அக்.31 ஒரே நேரத்தில், 12 மாநிலங்களில் வாக்காளர் …

viduthalai

பி.எம்.சிறீ திட்டத்தில் இணையும் முடிவு : கேரளா அரசு முடிவில் தயக்கம்?

திருவனந்தபுரம், அக்.31-  ஒன்றிய அரசு கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பி.எம்.சிறீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய, தொடர்ந்து மறுத்தது. இதனால் ஒன்றிய அரசு அந்த மாநிலங்களுக்கு…

Viduthalai

சிறப்பு வாக்காளர் பட்டியல் பிரச்சினை

2–ஆம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு சென்னை, அக்.31- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக தி.மு.க. சார்பில் 2-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

Viduthalai

பெரியார் உலகம் நிதி

தென்காசியில் நடைபெற்ற பெரியார் உலகம் நிதி அளிப்புக் கூட்டத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் மேலமெஞ்ஞானபுரம் தங்கத்துரை, கீழப்பாவூர் பொன்ராஜ், பாப்பம்மாள் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். உடன் மாவட்ட செயலாளர் ஜெயபால் (திமுக), டேவிட் செல்லத்துரை, ஆலடி…

viduthalai

க.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு கழக துணைத் தலைவர் நேரில் மரியாதை

சாமிநாயக்கன்பட்டி, அக். 31- க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சாமி நாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத் தினார். உடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர்…

viduthalai

தென்காசி மாவட்டத்திற்கு ரூ.52 கோடியில் புதிய குடிநீர் திட்டம் 10 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தென்காசி, அக்.31 தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார். இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். * தென்காசி மாவட்டத்தில்…

Viduthalai

ஆலங்குளம், தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (30.10.2025)

திமுக மாவட்டச் செயலாளர் ஜெயபால் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தென்காசியில் சாந்தி மருத்துவமனை அருகே டேவிட் செல்லத்துரை, ஆலடி எழில்வாணன், இல.திருப்பதி, மருத்துவர்கள் கவுதமி, தமிழரசன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி உற்சாக…

viduthalai

செய்திச் சுருக்கம்

நவ.1-ஆம் தேதி முதல் ஆதாரில் வரும் முக்கிய மாற்றங்கள் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஆதார் கார்டில் பெயர், விலாசம், பிறந்த தேதி, போன் நம்பரை மாற்ற ஆதார் சேவை மய்யத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை. இணைய வழியில்…

Viduthalai

கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, அக்.31 தமிழ்நாட்டின் 35ஆவது மற்றும் இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டராக இளம்பரிதி உருவெடுத்துள்ளார். போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் 35ஆவது மற்றும் இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர்.இளம்பரிதி உருவெடுத்துள்ளார். அவருக்கு பல்வேறு…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குகிறது ரூ.3,250 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்

சென்னை, அக். 31- அமெரிக்கா வின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, தமிழ் நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்குகிறது. இதற்காக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026