2.11.2025 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: காலை 10.30 மணி *இடம்: டி.டிக்ரோஸ் இல்லம், வட்ட தி.மு.க. மேனாள் செயலாளர், இறைச்சிக் கூட கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர் அன்னை வேளாங்கண்ணி மகால், 11, வ.உ.சி. நகர், 2ஆவது தெரு,…
கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
கோபி, அக். 31- கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 11.10.2025 அன்று காலை 10.30 மணியளவில் கோபி சீதா திருமண மண்டபத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோபி. சீனு.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. தலைமைச்…
தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சாதனை
மதுரை, அக். 31- மதுரையில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் சாதனை மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பயிற்சி…
மேட்டூர் மாவட்டக் கழகக் காப்பாளர் – சாமிநாயக்கன்பட்டி மானமிகு கிருட்டினமூர்த்தி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
ஓய்வுபெற்ற ஆசிரியரும், மேனாள் சேலம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், மேனாள் மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், மாவட்டக் கழகக் காப்பாளரும், சேலம் சுயமரியாதை சங்கக் கட்டட உறுப்பினருமான மானமிகு க. கிருட்டினமூர்த்தி (வயது 72) அவர்கள் நேற்றிரவு மறைவுற்றார்…
‘பெரியார் உலக’த்திற்கு டிசம்பர் 9ஆம் தேதி ரூ.10 லட்சம் நிதி வழங்க முடிவு சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
சிதம்பரம், அக். 31- 30.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் குமாரக்குடி சிற்பி கலைக்கூடத்தில் சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று கருத்துரை யாற்றினார் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அனைவரையும்…
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு
அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆணையம் உத்தரவு! சென்னை, அக்.31 மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன் அதிமுக செய்தி தொடர்பாளரும், அய்டி பிரிவு பொறுப்பாளருமான கோவை சத்யன் மீது வன்கொடுமை…
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
* ஒரு வெறுப்பு அரசியலைத் தூண்டி இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்கவேண்டும் என்று நாசகார சக்திகள் அறைகூவல்கள் விடுக்கின்றன! எல்லோரும் சேர்ந்து ஓர் கூட்டமைப்பை உருவாக்குங்கள்- அதனைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்குங்கள்! சென்னை, அக்.31- ஒரு வெறுப்பு அரசியலைத் தூண்டி, ஏதேதோ பித்தாலட்டப் பிரச்சாரங்களைச்…
அரசுப் பேருந்து கட்டணமில்லா பயண அட்டை: காலக்கெடு நீட்டிப்பு!
சென்னை, அக்.31 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தவாறு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெறும் வசதி முதற்கட்டமாக 07.09.2023…
எதிர்ப்பின் எதிரொலி: ‘சத்பூைஜ’யைக் கைவிட்டார் பிரதமர் மோடி!
புதுடில்லி, அக்.31 டில்லியின் வாசுதேவ் காட்டில் அமைக்கப்பட்ட செயற்கைக் குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சத்பூஜை நடத்தி, குளிப்பதைத் தவிர்த்ததற்குப் பின்னணியில், சமூக வலைதளத்தின் சக்தி இருப்பதாகவும், மோடி முதல் முதலாக சமூக வலைதளத்தில் பரவிய சர்ச்சைக்காக தேர்தல் ஸ்டண்ட்டை ரத்து…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41 ஆவது நினைவு நாள்!
புதுடில்லி, அக்.31 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41 ஆவது நினைவு நாளான இன்று (31.10.2025) டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…
