முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் கண்டனம்
தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? பிரதமர் பொறுப்புக்கான மாண்பு இழந்து மோடி பேசுவதா? சென்னை, நவ.1– பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக ஆட்சி துன்புறுத்துகிறது என்று குற்றம்…
பெரியார் பன்னாட்டமைப்பும் – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா (PATCA)வும் இணைந்து நடத்தும் 4 ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு தொடங்கியது!
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகர், கால்ஃபீல்டில் உள்ள டவுன் ஹாலில், பெரியார் பன்னாட்டமைப்பும், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா (PATCA)வும் இணைந்து நடத்தும், 4 ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு இன்று (1.11.2025) ஆஸ்திரேலியா நேரப்படி, காலை 9…
தமிழ்நாடு முதலமைச்சர் முதல் அனைத்துத் தரப்பினரும் கண்டித்துள்ளனர்! தமிழர்களைத் ‘திருடர்கள்’ என்று சொன்னவர்தான் பிரதமர் மோடி!!
* பீகாரிகள் தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது – அபாண்டமானது; பொறுப்பான பதவியில் இருப்போர் பேசக்கூடாதது! *பீகாரில் தேர்தல் நடக்கும் நேரத்தில், அங்கு நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை – வறுமையைத் திசை திருப்பி வாக்குப் பெறவே! தமிழ்நாட்டில் பீகாரிகள்…
இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் உடைப்பு! விறகுகளாகப் பயன்படுத்தப்படும் அவலம்
ராமேசுவரம், நவ. 1- இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப் பிடிக்கப்பட்ட…
1,429 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் நவம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, நவ. 1- விரைவில் நியமிக்கப்பட உள்ள 1,429 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-2) பணிக்கு நவம்பர் 16ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு…
எவரைப் பாதிக்கும்?
சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ‘‘இது தான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. ஆட்சி” “இது தான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி” முதற்கட்டத் தொடர் பயணத்தில் மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது. - அ. திருநாவுக்கரசு, திருநெல்வேலி. பதில்: மக்களின் பேராதரவு …
மழையின் ஏக்கம்
சூ ல் கொண்ட மேகம், துடிக்கிறது. பாரம் தாங்க மாட்டாமல், என் செய்யும்? நான் வெளியேறினால்தான் வேதனை தீருகிறது. மேகத் திரளுக்கு வருகிறேன், பொழிகிறேன். வாழ்த்துகிறீர்; சில வேளை; தூற்றுகிறீர் சில சமயம். வாழ்த்தும் போது தேனாகவும் மாறிட முடியாது. தூற்றும்…
மின்னல் தாக்குதலில் இருந்து உயிர் பிழைப்பது எப்படி?
ம ின்னல்களிடம் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு முன் மின்னல்கள் ஏன்? எப்படித் தோன்றுகின்றன? என்பதைக் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். மின்னல் என்பது ஒரு இயல்பான வானியல் நிகழ்வு அன்றாடம் நாம் வாழும் பூமி 80 லட்சம் மின்னல்கள் தாக்குதல்களுக்கு…
