பட்டியலின மக்களை இழிவாக பேசிய விவகாரம் பழனிச்சாமி, மோடி படம் எரிப்பு

சேலம், கோவை, திருப்பூர், ஈரோட்டில் பரபரப்பு சென்னை, நவ.1-    டிவி விவாதம் ஒன்றில் பட்டியலின மக்கள் குறித்து அதிமுக அய்டி விங் பொறுப்பாளரான கோவை சத்யன் என்பவர் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும்…

Viduthalai

தமிழ்நாட்டில் ஓ.ஆர்.எஸ்.எல்., ஓ.ஆர்.எஸ். ஃபிட் கரைசல்கள் விற்பனைக்குத் தடை! மருந்துக் கடைகளில் பறிமுதல் செய்யவும் உத்தரவு

சென்னை, நவ. 1- தமிழ்நாட்டில் ஓஆர்எஸ் கரைசல் என்ற பெயரில் போலியான பானங்களை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப் படும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தி யுள்ளது. ஓஆர்எஸ் என்றால் ஓரல் ரீஹை டிரேஷன் சொல்யூஷன் என்பதாகும். வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவைகளால்…

viduthalai

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, நவ.1-  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்களுக்கான சேவைகளை இணையவழியில் வழங்கும் விதமாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி தேர்வாணையத்தால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள்…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா அனுபவங்கள்!

திருவெறும்பூர், நவ. 1- திருவெறும்பூரில் நடைபெறும் பெரியார் பேசுகிறார் 13 ஆவது நிகழ்ச்சி, 26.10.2025 அன்று மாலை 6 மணிக்கு, பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ப.கவு.யாழினி தலைமை வகித்தார். மா.ச.நிரல்யா முன்னிலை ஏற்க, பு.வி.கியூபா வரவேற்புரை வழங் கினார். "சுயமரியாதை…

viduthalai

வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று (31.10.2025) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.…

viduthalai

கழகக் களத்தில்…!

2.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்புமொழி இல்லத்தின் சார்பில் இர.இலட்சுமியம்மாள் படத்திறப்பு ந.இரத்தினம் நூற்றாண்டு நிகழ்ச்சி குடியேற்றம்: காலை 10 மணி*இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப்பேட்டை, மோரப்பேட்டை சாலை, குடியேற்றம் *தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: தே.அ.ஓவியா *முன்னிலை: குடும்ப உறவினர்கள்,…

viduthalai

2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்

அமைச்சர் ரகுபதி பேட்டி புதுக்கோட்டை, நவ.1-    2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க.  மீண்டும் ஆட்சி அமைக்கும்.  திராவிட மாடலின் பார்ட் 2 தொடரும் என்று தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி உறுதி கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: "சிறுபான்மையினர்,…

Viduthalai

அய்.நா. சபைக் கூட்டத்தில் பி.வில்சன் எம்.பி. பேச்சு

அய்.நா.வின் அமைதிப் படைகளில் இந்திய வீராங்கனைகளின் பங்களிப்பு முன்னோடியானது! உலகின் தெற்கு நாடுகளுக்கும் பயிற்சியளிக்கும் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது! நியூயார்க், நவ.1 – “பெண்கள், அமைதி, பாதுகாப்புத் திட்டத்தின் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக உள்ளது” என்று இந்திய நாடாளுமன்ற…

viduthalai

மூடநம்பிக்கைகளால் மூழ்கும் புதுடில்லி-பேராசிரியர் மு.நாகநாதன்

காற்று மாசடைதல் உலகின் பெரும் கேடாக அமைந்து, ஆண்டுதோறும் பல இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து வருகிறது. 2023ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி உலகில் மாசு காற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்து 90 ஆயிரம் ஆகும். 2023 ஆம் ஆண்டில் 20…

viduthalai

நெல்லை மாவட்டம் களக்காடு பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கிராகாம் பெல் தலைமையில் தி.மு.க. தோழர்கள் உற்சாக வரவேற்பு

களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ.கருணாநிதி. தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன் மாவட்ட கழகத் தலைவர் ராசேந்திரன் களக்காடு கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைகேட்க திரண்டிருந்த பொதுமக்கள் (30.10.2025)

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026