மோகன் பாகவத் தன் முதுகைப் பார்க்கட்டும்!
‘‘மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மோகன் பாகவத் பேசியதாவது: 3 ஆயிரம் ஆண்டுகளாக உலகத்திற்கு தலைமை ஏற்று இந்தியா வழி நடத்திய போது எங்கும் மோதல் நடக்கவில்லை. உலகில் தற்போது நடக்கும் அனைத்து மோதல்களுக்கும்…
எல்லாம் கடவுளாலா?
"எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். நாமாக ஏதாவது செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார். பாவம் வந்து விடும், நரகம் சம்பவிக்கும்" என்று பேசிக் கொண்டிருக்கும் எந்தச் சாதுவும்,தன்னை ஒரு சிறு எறும்பு கடித்தாலும் உடனே அந்த எறும்பை நசுக்கிவிட்டுத்தான் வலிக்காகக் கஷ்டப்படுகிறான்.…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் காசி அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி அவர்களுக்கு திராவிட இயக்கத்தமிழர் பேரவை சார்பாக “கருஞ்சட்டை விருது'' கடந்த 30.08.2025 சனிக்கிழமை அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இரா.காசி அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்தார். உடன் வாசுகி இசைச்செல்வன்,…
தீபாவளி பட்டாசால் வந்த கேடு டில்லியில் சுவாச நோயால் ஏராளமானோர் பாதிப்பு
புதுடில்லி, நவ. 1- டில்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது, இது குறித்து 'லோக்கல் சர்கிள்ஸ்' என்ற சமூக வலைதளத்தில் சர்வே எடுக்கப்பட்டது. இதில் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களான குருகிராம், நொய்டா, பரிதாபாத், காஜியாபாத் ஆகிய பகுதிகளை…
மணமக்கள் கேப்ரியல் டைசன் – அபீயாள் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து
ஓட்டுநர் கேப்ரியல் டைசன் - அபீயாள் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் நேரில் சென்று மணமக்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மேனாள் அமைச்சர் மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா, தி.மு.க. பிரமுகர்கள், குடும்பத்தினர்.…
தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நிதி ரூ.7,19,000
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நடைபெற்ற (30.10.2025) ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ கூட்டத்தில் ‘பெரியார் உலக’ நிதியாக தி.மு.க., திராவிடர் கழகத் தோழர்கள், பொது மக்கள் சார்பில் தூத்துக்குடி வெங்கட்ராமன் மாவட்டக்…
எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது
சென்னை, நவ. 1- கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், சிறீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நாளை (2.11.2025) மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…
அந்நாள் – இந்நாள் (1.11.1956)
மொழி வழி மாநில உருவாக்க நாள் இந்தியா விடுதலை அடைந்த பிறகும், அதற்கு முன் ஆங்கிலேயர் நிர்வாக வசதிக்காக அமைத்திருந்த, பல மொழிகள் பேசும் மக்களை உள்ளடக்கிய மாகாணங்கள் (Provinces) தொடர்ந்தன. இந்த மாகாணங்களை மொழி அடிப்படையில் பிரித்து, ஒரு மொழி…
உச்சநீதிமன்றப் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்கிறார்
புதுடில்லி, நவ. 1- உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் அவர் நியமிக்கப் பட்டுள்ளார். வரும் 24.11.2025 அன்று பதவி ஏற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.சுவாய், 23.11.2025 அன்று தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு…
பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சிகளைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியாவும் ஏற்காது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து வரும் வடமாநிலத்தவர்!
பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அவர்கள் தமிழர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார் ! இப்போது மட்டுமல்ல தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவது பா.ஜ.க.வின் அற்பத்தனமான நடைமுறை என்பதை அனைவரும் அறிவார்கள் ! பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யவந்த பிரதமர் மோடி…
