தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுடில்லி, நவ.7 காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45-ஆவது கூட்டம் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டில்லியில் தொடங்கியது. தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். கருநாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து…

Viduthalai

‘துக்ளக்’குக்குப் பதிலடி காமராசரைக் கருப்புக் காக்கை என்று சொல்லி கல்லால் அடிக்க வேண்டும் என்று சொன்னவர் யார்?

இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) மின்சாரம் (5.11.2025 நாளிட்ட ‘துக்ளக்'கின் பதிலுக்குப் பதிலடிகள்) கேள்வி 1: ஹிந்து மதத்தின் மகத்தான, வலுவான சக்தி எதில் அடங்கியுள்ளது? பதில்: அனைத்து சமயங்களையும் ஏற்கும் தன்மைதான்…

viduthalai

வாக்கு அரசியலுக்காக ராமனை இழுக்கும் பிரதமர்

பாட்னா, நவ.7- வாக்கு அரசியலுக்காக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ராமரை வெறுக்கிறார் என்று பீகாரில் நடந்த 2-ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். வளர்ச்சி ஏற்படவில்லை பீகார் சட்டசபை தேர் தலையொட்டி, அராரியா மாவட்டத்தில் நடந்த பா.ஜனதா தேர்தல்…

Viduthalai

வரதராஜ பெருமாள் என்ன செய்கிறார்? காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கப்பல்லியை காணவில்லை என புகார்!

காஞ்சிபுரம், நவ.7  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள 'தங்கப் பல்லி’ காணாமல் போய் விட்டதாக பக்தர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு…

Viduthalai

ஆன்மிகக் கும்பலின் மோசடி! அய்.டி. ஊழியரிடம் ரூ.14 கோடி பறித்தனர்

புனே, நவ.7- மகாராட்டிராவில் புனே நகரில் பன்னாட்டு அய்டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மூடநம்பிக்கையால் ஆன்மீக கும்பலிடம் சிக்கி ஏமாந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த அய்டி ஊழியருக்கு  ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மகள்கள் உள்ளனர். 2018 ஆம் ஆண்டு,…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், "பெரியார் உலகம்" நன்கொடை முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் செயலாளர் புரசை அன்புச் செல்வன், அயனாவரம்…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை நிறுவனத் தலைவர் புலவர் திராவிடதாசன், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை ரூ.2 லட்சத்தை, காசோலை மூலமாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 04.11.2025)

Viduthalai

ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் அனைத்து இடங்களையும் இடதுசாரி கூட்டணி கைப்பற்றியது ஏ.பி.வி.பி. படுதோல்வி

புதுடில்லி, நவ.7 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தேர்தலில் மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது. 5.11.2025 அன்று தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று (6.11.2025) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள்…

viduthalai

இட ஒதுக்கீட்டுப் போராட்டம் பீகாரின் 65 சதவீத ஒதுக்கீடு சட்டம் ரத்து – தேர்தல் அரங்கில் முழங்காத மவுனம்!-கோ. கருணாநிதி

2024 ஜூன் 20 அன்று, பீகார் அரசின் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஒதுக் கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த் திய சட்டத்தை பீகார் உயர் நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி ரத்து செய்தது. 1992இல்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

‘அக்டோபர் புரட்சி’ நவம்பர் 7, (25.10.1917) அக்டோபர் புரட்சி நடந்து 108 ஆண்டுகள் ஆகின்றன. 19-ஆம் நூற்றாண்டில் அடிமைத் தனத்தை ஆக்கப் பொருளாகக் கொண்ட நாடுகளில் ஒன்றான பிரான்சு, ரஷ்யாவை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. ஜார் மன்னர்களின் கொடுங்கோலாட்சி முடிவுற்று, அக்டோபர் 17,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026