ஒன்றிய பிஜேபி அரசின் புதிய ஊரக வேலை திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஜனவரி எட்டாம் தேதி இந்திய அளவில் போராட்டம்
புதுடில்லி, ஜன. 5- புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் தேதி முதல் நாடு தழுவிய காங்கிரஸ் கட்சி நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. பெயர் மாற்றம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்…
அந்தோ பாவம் கடவுள்! செங்கல்பட்டில் நள்ளிரவில் காசி விஸ்வநாதர் கோயில் சிலைகள் எரிந்ததால் பரபரப்பு மர்ம நபர்கள் கைவரிசையா? விசாரணை
செங்கல்பட்டு, ஜன. 5- செங்கல்பட்டு அடுத்த வேம்பாக்கம் கிராமம், வேதகிரீஸ்வரர் நகரில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகால மிக பழமை யான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆருத்ரா தரிசனம் என இந்த கோயிலில், 2.1.2026 அன்று பல்வேறு பூஜைகள் நடந்தனவாம்.…
சபரிமலையில் காணாமல் போன தங்கம் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதா? தீவிர விசாரணை!
திருவனந்தபுரம், ஜன. 5- சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணாமல் போன தங்கம், அய்க்கிய அரபு எமிரேட்சின் துணை தூதரகம் மூலம் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டிருக்கலாம் என, சி.பி.அய்., சந்தேகிக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன்…
சுகமான தூக்கத்திற்கான வழிகள்
பத்மசிறீ மருத்துவர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல மருத்துவர், சென்னை நல்ல தூக்கம் வர தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் படுக்கைக்குச் செல்ல வேண்டும். அதேபோல், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கமும் மிகவும் அவசியம். படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று…
பித்தப்பைக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?
நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று பித்தப்பை. இது கல்லீரலுக்கு கீழே அமைந் துள்ள ஒரு சிறிய பை ஆகும். இந்தப் பை கல்லீரல் வெளியிடும் பித்த நீரை சேமித்து வைக்கிறது. உணவுகளை செரிப்பதற்கு பித்த நீர் உதவுகிறது. இந்த பித்த…
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜன. 5- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இணைய வழி மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்…
ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை, ஜன.5- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து, அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் (TET- Teachers Eligibility Test) எனப்படும்…
தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி. நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 5- தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (4.1.2026) தொடங்கி வைத்தார். ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணைய பக்கம் இதுதொடர்பாக வெளியிடப்பட்…
திருவண்ணாமலை அருகே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
திருவண்ணாமலை, ஜன. 5- திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ம.பாரதிராஜா, ஓவியர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை அருகே உள்ள பாவுப்பட்டு கிராமத்தில் அவ்வூரைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அங்குள்ள…
வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் வழக்குப் பணியாளராக பணியாற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னை, ஜன. 5- வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் வழக்கு பணியாளராக பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர…
