பெரியார் விடுக்கும் வினா! (1805)
பார்ப்பானுக்கு எதிர்ப்பாகவும், கேடு என்றும் கருதும்படியான கொள்கைகளை நாம் வைத்துப் பிரச்சாரம் செய்து வந்ததின் பயனாக இன்று நாட்டு மக்களிடையே நல்ல விழிப்பும், மாறுதலும் அடைந்து இருக்கின்றது. என்ன மாறுதல்? சர்வமும் பார்ப்பன மயமாகவே இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகளில்…
ஆவடி மாவட்ட கழக இளைஞரணி சார்பாக தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு மழலையர்களின் பேச்சுப் போட்டி
ஆவடி, நவ. 4- ஆவடி மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன் னிட்டு மழலையர்களுக்கான பேச்சுப்போட்டி ஆவடி பெரியார் மாளிகையில் 2-11-2025 அன்று மதியம் 2-30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில் செயின்ட் மோசஸ்…
இட ஒதுக்கீட்டால் தோற்றேன் – எம்ஜிஆர்
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் 89ஆவது பிறந்தநாள் விழா சென்னை பல்கலைக்கழகம் தமிழ் துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டால் தோற்றேன் - எம்ஜிஆர் என்பதில் பங்களிப்பு குறித்து திராவிடர் கழக துணைத் தலைவர்…
குடியேற்றம் இர.லட்சுமியம்மாள் மற்றும் ந.ரத்தினம் படத் திறப்பு
குடியேற்றம், நவ. 6- பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் அவர்களின் தாயாரும்,மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந.தேன்மொழி அவர்களின் மாமியாருமான இர.லட்சுமியம்மாள் கடந்த 28.10.2025 அன்று இயற்கை எய்தினார். இதையொட்டி அம்மையாரின் படத் திறப்பும், அவரது வாழ்விணை யர்…
8.11.2025 சனிக்கிழமை திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
(வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்) சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்)*பொருள்: டிசம்பர் 2 சுயமரியாதை நாள் - தமிழர் தலைவர் ஆசிரியர்…
கோவி.பெரியார் தாசன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து
சிதம்பரம் மாவட்டச் செயலாளராக புதிதாக பொறுப்பேற்ற கோவி.பெரியார் தாசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். உடன் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன். (சென்னை பெரியார் திடல், 03.11.2025)
தமிழ்நாடு முழுவதும் 38 துணை ஆட்சியர்களுக்குப் பதவி உயர்வு பணியிட மாறுதல் வழங்கி அரசு உத்தரவு
சென்னை, நவ.6- தமிழ்நாட்டில் 38 துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அலு வலராக (ஆர்.டி.ஓ) பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆட்சியரின் உதவியாளர் இதுகுறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை நெடுஞ்சாலை…
மாலத்தீவில் சிகரெட் பிடிக்கத் தடை!
தங்களது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ, மாலத்தீவு அரச வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 2007 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின்னர் பிறந்தவர்கள், புகையிலைப் பொருள்களை வாங்கவோ, பயன்படுத்தவோ அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. ‘புகையிலை இல்லா சமுதாயம்’ ஒன்றைப் படைக்கும்…
தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர் பணிகள் தொடக்க நிலையிலேயே தோல்வி! சிபிஅய் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சனம்
சென்னை, நவ. 6- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்அய்ஆர்) தொடக்க நிலையிலேயே தோல்வியடைந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணி இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் ஆணையம் சர்வாதிகாரப்…
”உலகத் தமிழர் பொருளாதார மாநாடு”
12 ஆம், ”உலகத் தமிழர் பொருளாதார மாநாடு” அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அக்டோபர் 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இவ்வமைப்பின் சென்னை வளர்ச்சிக்கழகத்தின் தலைவர் சட்டக்கதிர் வி.ஆர்.எஸ்.சம்பத் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை தமிழர் தலைவர் ஆசிரியர்…
