அமெரிக்காவுக்கு முன்பே பெண்களுக்கு ஓட்டுரிமை – நீதிக்கட்சி

தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி வேலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய உரை Periyar Vision OTT இல் அமெரிக்காவுக்கு முன்பே பெண்களுக்கு ஓட்டுரிமை - நீதிக்கட்சி, என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் கூறுகிறது. அப்படிச் சொன்னது…

viduthalai

பகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது

கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங்கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே…

Viduthalai

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய வேண்டும் திருமாவளவன் எம்.பி. கோரிக்கை

சென்னை, நவ.7 அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலி யுறுத்தி உள்ளார். இதுகுறித்து நேற்று (6.11.2025) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று…

viduthalai

அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும்

மணமக்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் கூறு முறையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதாவது:- நம்மிடையே நடைபெற்று வரும் கல்யாணங்கள் மூலம் பெண் அடிமையை நிலைத்திருக்கும்படி செய்வது, ஜாதியை நிலைக்கச் செய்வது, மூட நம்பிக்கையை நிலைக்கச் செய்வது ஆகிய மூன்றுதான் ஆகும். இந்த மூன்றையும்…

Viduthalai

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 10 வகையான போட்டிகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, நவ.7- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு 10 வகையான போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் ரீல்ஸ் மற்றும் கட்டுரை. ஓவியங்களை டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நலம் காக்கும் ஸ்டாலின் தமிழ்நாடு…

viduthalai

தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் – ஒன்றிய அரசால் மீறப்படுகின்றன சி.அய்.டி.யு. மாநில மாநாட்டில் குற்றச்சாட்டு

கோவை, நவ.7 ‘தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன’ என சிஅய்டியு மாநில மாநாட்டில், அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் தெரிவித்தார். சிஅய்டியு தொழிற்சங்க மாநாடு சிஅய்டியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு, கோவையில் நேற்று (6.11.2025)…

viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு…

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த மா.ஆறுமுகம் இயக்க நிதியாக ரூ.25,000/- காசோலை மூலம் வழங்கினார். உடன்: தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன். (சென்னை, 05.11.2025). அமெரிக்கா பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தமிழர்…

Viduthalai

சென்னை பொது மருத்துவமனையில் உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் தியாகச் சுவர் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

சென்னை, நவ.7- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு ஆகியோர் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், உடல் உறுப்பு கொடையாளர்களை போற் றும் தியாகச்சுவரை திறந்து வைத்தனர்.…

viduthalai

சென்னையில் எஸ்.அய்.ஆர். பணிகளை கண்காணிக்க 8 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை, நவ.7 சென்னை மாவட்டத்தில் எஸ்அய்ஆர் பணி களை கண்காணிக்க 8 அய்ஏஎஸ் அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.…

viduthalai

வணிக ஆதரவு, புதிய கண்டுபிடிப்புக்காக கோவை, மதுரை, திருச்சி உட்பட அய்ந்து இடங்களில் சிறப்பு மய்யங்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை, நவ.7- வணிக ஆதரவு, புதிய கண்டுபிடிப்புக்காக கோவை, மதுரை, திருச்சி உள்பட 5 இடங்களில் சிறப்பு மய்யங்கள் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மாநாடு தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026