தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கிவிட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் உச்சநீதிமன்றத்திற்கு போகப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில்…
மூடத்தனத்திற்கு அளவே இல்லையா?
தெலங்கானா மாநிலம் செவெல்லா தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட விஸ்வேஷ்வர் ரெட்டி, சாலை விபத்துகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசியபோது, தரமான சாலைகளால் விபத்து அதிகமாகிறது என்று கூறி சர்ச்சையை உருவாக்கி உள்ளார். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேசிய…
பெண்களின் அடிமைப் புத்தி!
புருஷனின் அளவுக்கு மீறிய அன்பும், ஏராளமான நகையிலும், புடைவையிலும் ஆசையும், அழகில் பிரக்கியாதி பெற வேண்டுமென்ற விளம்பர ஆசையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்து விடுவார்களேயொழிய உலகச் சீர்திருத்தத் திற்கோ, விடுதலைக்கோ பயன்படுவது…
வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழகத்தில் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சுயமரியாதைத் திருமணம் செய்தவர்களுடைய குழந்தைகள் எல்லாம், தாய் - தந்தைக்குப் பிறந்த சட்டப்படிக்கான குழந்தைகள் அல்ல என்று ஓர் அவமானத்தை உண்டாக்கினர்! அந்த அவமானத்தைத் துடைத்த பெருமை, சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு உண்டு! வேலூர், நவ.7- ‘விதவைக்கும், விதவனுக்கும்’ நடைபெற்ற சுயமரியாதைத்…
சிங்கப்பூரில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் வரும் 9.11.2025 அன்று சிங்கப்பூர் உமறுப்புலவர் அரங்கத்தில் “பெரியாரும்- சிங்கப்பூரும்” என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் ‘‘பெரியார் விழா 2025” நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றவிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (6.11.2025)…
பார்ப்பனருக்கு ஒரு நீதி; தாழ்த்தப்பட்டோருக்கு வேறொரு நீதியா? கங்கைக் கரையில் அம்பலமான இரட்டை வேடம்
இந்தியாவின் ‘புனிதம்’ மற்றும் ஆன்மிகத்தின் அடையாளமாகக் கூறப்படுகின்ற கங்கை நதிக்கரை, சமூக சமத்து வமின்மை மற்றும் அதிகாரத்தின் கோர முகங்களை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தும் களமாக இன்று மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த இருவேறு சம்பவங்கள், ஒரு சாராருக்குச் சலுகை அளிக்கும் ‘‘பார்ப்பனருக்கான நீதி’’யையும்,…
எஸ்.அய்.ஆர். கொண்டுவந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து நவ.11 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை! சென்னை, நவ.7– தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மதச் சார்பற்ற…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *கேரளாவில் எஸ்அய்ஆருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி வெற்றி. 34 வயதான சோஹ்ரான் மம்தானி, உழைக்கும்…
நாடகச் செம்மல் வீ.மு.வேலுக்கு பாராட்டு
கருநாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் நாடகச்செம்மல் வீ.மு.வேலு அவர்கள் 106 அகவை நிறைந்திருக்கிறார். அவருக்கு “பெரியார் பெருந்தொண்டர் செம்மல்'' என்ற பெருவிருது அவர்களின் இல்லம் சென்று வழங்கி சிறப்பிக்கப்பட்டது அச்சமயம் கருநாடக மாநில திராவிடர் கழக தலைவர் மு.சானகிராமன்,…
கிருட்டினகிரியில் மாவட்ட ப.க.சார்பில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
கிருட்டினகிரி, நவ. 6- கிருட்டின கிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 147 -ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 2.11.2025 அன்று கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம் மையார் கூட்டரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
