ஈ.வெ.கி.ச. இனியன்சம்பத் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

நமது பாசத்திற்கும், அன்பிற்குமுரிய ‘சொல்லின் செல்வர்’  ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகன்  மானமிகு ஈ.வெ.கி.ச. இனியன் சம்பத்  அவர்கள் (வயது 71)   சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில்  மறைவுற்றார்  (9.1.2026) என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். செல்வர்…

viduthalai

மதவாதச் சக்திகளைச் செந்தமிழ்நாட்டை விட்டு ஓடச் செய்வோம்! நம்மை வார்ப்பிக்கின்ற ஆருயிர் அண்ணன் ஆசிரியர் வீரமணி வாழ்த்துவது நமக்குப் பேறு! ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரை

மதுரை, ஜன. 10  மதவாதச் சக்திகளைச் செந்தமிழ்நாட்டை விட்டு ஓடச் செய்வோம்! நம்மை வார்ப்பிக்கின்ற ஆருயிர் அண்ணன் ஆசிரியர் வீரமணி வாழ்த்துவது நமக்குப் பேறு என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் செல்லும் ‘சமத்துவ…

viduthalai

மக்கள் தேவைகளை அறிய ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற பெயரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

404 வாக்குறுதிகளை ‘திராவிட மாடல்’ அரசு நிறைவேற்றியதாக பெருமிதம் திருவள்ளூர், ஜன.10  தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த மக்களின் கருத்துகள், அவர்களது எதிர்கால கனவுகள், தேவைகள் குறித்து அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

Viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் 18-ஆம் தேதி ராகுல் காந்தி ஆலோசனை!

சென்னை, ஜன.10 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 18-ஆம் தேதி…

Viduthalai

நிதியை முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்கும் ஒன்றிய பிஜேபி அரசு சத்தியாகிரகப் போராட்டம் அறிவித்த பினராயி விஜயன்

திருவனந்தபுரம், ஜன.10 நிதி ரீதியாக முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 12-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை * 2030ஆம் ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வையுடன் மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிப்பேன்: ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * ஒன்றிய அரசின் ஏஜென்சிகள், கூட்டாட்சி தத்துவத்திற்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1864)

இளைஞர்களே! நீங்கள் தமிழன் என்ற இன உணர்ச்சியோடு பழகி, ஒற்றுமையாக இருந்து, ஒழுக்க நாணயத்தோடு நடந்து தொண்டாற்றி - தமிழ்நாட்டு நடப்பை மாறுதலடையச் செய்வது எப்போது? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

பி.ஜே.பி ஆளும் ராஜஸ்தான்: நண்பகல் உணவுத் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி!

ஜெய்ப்பூர், ஜன.10- கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநில அரசின் நண்பகல் உணவுத் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் தொடர்பில் அம்மாநில அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு வியாழக்கிழமை 8.1.2026 அன்று வழக்குப்பதிவு செய்தது.…

viduthalai

குமரியில் ஒரே நாளில் ரூ. 7000 மதிப்புள்ள நூல்கள் பரபரப்பான விற்பனை

நாகர்கோவில், ஜன.10- நாகர்கோவில் ஒழுகினசேரியில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள்  பலரும் இயக்க நூல்களை ஆர்வமாக…

viduthalai

12.1.2026 திங்கட்கிழமை அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக சிறப்பு கலந்துரையாடல் கூட்டம்

அம்பத்தூர்: மாலை 5 மணி *இடம்: எண் 1, திருவள்ளுவர் தெரு,எம்.கே.பி.நகர்,அம்பத்தூர் ( அம்பேத்கர் சிலை அருகில் ) *தலைமை : பூ.இரா.இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி, தலைவர்), *பொருள் : பெரியார் உலகம்- நிதி திரட்டல், விடுதலை சந்தா, அம்பத்தூர் பகுதியில்…

viduthalai