மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் காக்க ஜன. 26 முதல் நடைப்பயணம்
கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு பெங்களூரு, ஜன.11- ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை (MGNREGA) பாதுகாக்கவும் கருநாடக மாநில காங்கிரஸ் சார்பில் மாபெரும் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.…
கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புது வியூகம்!
வாஷிங்டன், ஜன. 11- அய்ரோப்பிய நாடான டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புதிய வியூகத்தை வகுத்துள்ளது. ஆர்டிக் பகுதியில் உலகின் மிகப்பெரிய கிரீன்லாந்து தீவு அமைந்திருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய அய்ரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக…
டிரம்பிடம் தொலைபேசியில் பேச மோடி மறுப்பு – வர்த்தக ஒப்பந்தம் முடக்கம்! அமெரிக்க அமைச்சர் தகவல் முற்றிலும் தவறானது – ஒன்றிய அரசு விளக்கம்!
வாசிங்டன், ஜன.11- ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வருகிறது. வரி விதிப்பு தொடர்பாக இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதுகுறித்து அமெரிக்க…
எஸ்.அய்.ஆர். பணியில் 72 பேர் பலி பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி: மம்தா ஆவேசம்
கொல்கத்தா, ஜன.11- மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் நடப்பு ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதனுடன் தேர்தல் ஆணையம்…
பா. ஜனதா கட்சி ‘ஊழல் ஜனதா கட்சி’ ராகுல் காந்தி கடும் தாக்கு!
புதுடில்லி, ஜன. 11- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியை ‘ஊழல் ஜனதா கட்சி’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் ‘இரட்டை என்ஜின்’ அரசு, மக்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருவதாக அவர் குற்றம்…
அலாஸ்காவில் மைனஸ் 40 டிகிரி குளிரில் காணாமல் போன இந்திய இளைஞர் தீவிர தேடுதல் வேட்டை!
அலாஸ்கா, ஜன. 11- அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து அலாஸ்காவிற்குத் தனியாகச் சுற்றுலா சென்ற ஹரி என்ற இந்திய இளைஞர், கடும் பனிப்பொழிவுக்கு இடையே காணாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி டெக்ஸாஸில் வசித்து வரும் ஹரி, கடந்த டிசம்பர்…
24,924 ரேசன் கடைகளில் உள்ள 1.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,348.59 கோடி விநியோகம் தமிழ்நாடு அரசு
சென்னை, ஜன.11- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளோருக்கான பொங்கல் பரிசுத் தொகையாக 10.1.2026 அன்று காலை 10 மணி வரை ரூ.3348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 24,924 ரேசன் கடைகளில் உள்ள 1.11…
மறைந்த வழக்குரைஞரணிச் செயலாளர் மு.சித்தார்த்தன் உடலுக்குத் தமிழர் தலைவர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர், நீதித் துறையினர், கழகத் தோழர்கள் மரியாதை!
மறைந்த வழக்குரைஞர் சித்தார்த்தன் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியும், வழக்குரைஞர் சித்தார்த்தனின் நண்பருமான ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர்…
ஓர் ஆலோசனைக் குழுவை அமைப்பீர்! ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வரவேற்று பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை, ஜன.11- இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய மக்கள்தொகைக் கணக் கெடுப்புடன் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்திட திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவினை வரவேற்றும், ஜாதிவாரியான கணக்கெடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக…
நன்கொடை
திருச்சி, சிறுகனூரில் அமைந்து வரும் பெரியார் உலகத்திற்கு சிங்கப்பூர் தோழர் கார்த்திக் ராமசாமி ரூ 4 ஆயிரம் நன்கொடை வழங்கினார்!
