சாலை விபத்தில் மறைவுற்ற கழக மாநில வழக்குரைஞரணிச் செயலாளர் சித்தார்த்தன் மறைவுக்கு இரங்கல் கூட்டம்
திருச்சி. ஜன 12 திருச்சி திருவரங்கத்தைச் சேர்ந்த திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடி, பெரியார் பெருந் தொண்டர் டாக்டர் எஸ். எஸ். முத்து அவர்களின் மகன் வழக்குரைஞர் சித்தார்த்தன் (54) நேற்று முன்தினம் (ஜன.10) மதுரை அருகே சாலை விபத்தில் மரணம்…
அறிவை மயக்கும் அட்சய த்ரிதியை’ – நூல் அறிமுகம்
தூத்துக்குடி, ஜன. 12- தூத்துக்குடி உண்மை வாசகர்் வட்டம் 47ஆவது நிகழ்வு நூல் அறிமுகக் கூட்டமாக 10.01.2026 மாலை 5.30 மணியளவில் பெரியார் மய்யம் அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ் தலைமையேற்று உரையாற்…
தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
கூடலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு கம்பம் இராமகிருஷ்ணன் (திமுக) மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (11.1.2026)
பல்வேறு கட்சியினர் தமிழர் தலைவருக்கு வரவேற்பு (கம்பம், தேனி – 11.1.2026)
தி.மு. கழக மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான தங்க.தமிழ்ச்செல்வனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். பிறந்த நாள் காணும் போடி இரகுநாகநாதன், யாழினி மற்றும் பேபி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். சுருளி குடும்பத்தினர், மணிகண்டன்…
மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி வீடு திரும்பினார்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி வீடு திரும்பியுள்ளார். டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நலம் முன்னேற்றம் கண்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே சிகிச்சையை தொடரவும், சிறிது நாள்கள் ஓய்வெடுக்கவும்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: அயோத்தி ராமன் கோயிலில் தொழுகையில் ஈடுபட முயன்ற இளைஞரால் பரபரப்பு. சிந்தனை: கடவுளில்கூட இந்துக் கடவுள், கிறித்தவக் கடவுள், முஸ்லிம் கடவுள் என்றால், உண்மையான எல்லார்க்கும் பொது வான கடவுள் இல்லை என்பதை ஒப்புக் கொள்வார்களா?
தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜன.12 இலங்கையில் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அங்கு ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை (Federal System) உருவாக்குவதற்கு இந்திய அரசு தூதரக ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
யு.பி.எஸ்.சி தேர்வுகளில் இனி முக அடையாள சோதனை கட்டாயம் முறைகேடுகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!
புதுடில்லி, ஜன.12 அய்.ஏ.எஸ்,அய்.பி.எஸ் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்காக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகளில், ஆள்மாறாட்டம் மற்றும் முறை கேடுகளைத் தடுக்கப் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனிவரும் தேர்வுகளில் தேர்வர்களுக்கு முக அடையாள சோதனை…
மதச்சார்பின்மைக்குப் புதைக்குழியா? இந்திய பிரதமர் எப்போதும் இந்துவாகவே இருப்பார் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகிறார்
திஸ்பூர், ஜன.11 இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா (சர்மா)வின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓவைசியின் விருப்பம்: மராட்டிய மாநில உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு…
தமிழர் தலைவருக்கு ‘திராவிடர் திருநாள்’ வாழ்த்து
‘திராவிட ர்திருநாள்’ பொங்கல் திருவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பழங்கள், கரும்பு ஆகியவற்றை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். உடன்: துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதினி,…
