செவிலியர் உதவியாளர் காலிப் பணியிடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படவேண்டும்! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜன. 12- தமிழ்நாட்டில் செவிலியர் உதவியாளர் காலிப் பணியிடங்களை, அரசாணையின்படி இட ஒதுக்கீடு மற்றும் விதிகளைப் பின்பற்றி நிரப்ப இந்த மாதமே அறிவிப்பு வெளியாகும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.…
குறள் வாரவிழா நிகழ்வுகளுக்கான சிறப்புக் காணொலி பதாகையினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜன.12- குறள் வாரவிழா நிகழ்வுகளுக்கான சிறப்பு காணொலியையும், பதாகையினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டார். குறள் வாரம் "முக்கடல் சூழும் குமரி முனையில், முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை யொட்டி 31.12.2024ஆம்…
தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலராக பதவி உயர்வு தகுதிப் பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஆணை
தகுதிப் பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஆணை சென்னை, ஜன.12- மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி…
புற்று நோயிடமிருந்து நுரையீரலைப் பாதுகாப்போம்!-சு.நரேந்திரன் (சிறப்பு நிலைப் பேராசிரியர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)
நம் உடலில் இரு பகுதிகளைக் கொண்ட நுரையீரல் மார்புக்கூட்டில் பாதுகாப்பாக உள்ளது. நுரையீரலின் உள்ளே பல்லாயிரக்கணக்கான அல்வியோலா எனும் பகுதிகள் நுரையீரல் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. மூக்கு வழியாக நாம் உள்ளே இழுக்கும் காற்று நுரையீரலுக்குள் சென்று பலவித மாற்றங்களுக்குப் பிறகு…
சைனஸ் பிரச்சினைகளும், தீர்வுகளும்
கேள்வி: சைனஸ் பிரச்சினை என்றால் என்ன? பதில்: சைனஸ் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு உறுப்பு. மூக்கின் இரு பக்கமும், தலையின் முன் பக்கத்திலும் இருக்கின்ற காற்றடைத்த பைதான் சைனஸ் ஆகும். சைனஸ் வியாதி அல்ல சைனஸ் என்பது வியாதி அல்ல.…
தமிழர் தலைவர் இரங்கல்
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த திருவாரூர் தாஸ் - லீனா ஆகியோரின் மகனாகிய ஜெ.இன்ப ராஜா நேற்று (11.1.2026) அதிகாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். செய்தியை அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரது மூத்த சகோதரி தா.வெண்ணிலாவிடம்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இலங்கை அரசமைப்பு சீர்திருத்தங்களால் பிரச்சினை; தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை! இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். *…
பெரியார் விடுக்கும் வினா! (1866)
ஒற்றுமையாய், சகோதரபாவமாய், கட்டுப்பாடா யிருக்கின்ற ஓர் ஊருக்குள், ஸ்தல சுயாட்சி என்கின்ற “பிசாசு'' போய்ப் புகுந்த மாத்திரத்தில், வேற்றுமை, கட்சி, பிருதிக்கட்சி, கலசம், காலித்தனம், அடிதடி, கொலை வரையில் நடைபெற்று வருவது எப்பாடுபட்டேனும் ஒழிக்கப்பட வேண்டாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
மும்பையில் சுயமரியாதை இயக்க மாநாடு! – 4 வி.சி.வில்வம்
போக்குவரத்து நெரிசலும், மக்கள் நெரிசலும் நிறைந்த பகுதி மும்பை. நாம் நினைத்ததைப் போல பெரிய அளவிற்குக் குளிர் இல்லை. மாநாட்டு அரங்கமும், தங்கும் விடுதியும் 2 கிலோமீட்டர் தொலைவு இருக்கும். விடுதி அருகிலேயே தமிழ்நாட்டு உணவுடன் இரண்டு உணவகங்கள் இருந்தன. புதிதாக…
நன்கொடை
தருமபுரி - கிருட்டினகிரி ஒருங்கிணைந்த மாவட்ட கழகச் செயலாளரும் கிருட்டினகிரி மாவட்ட மேனாள் தலைவருமான பையூர் பெ.மதிமணியன் (12/01/2026) 68- ஆவது ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக ரூ1000/- விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். நன்றி. வாழ்த்துகள்.
