ஜாதி ஒழிப்பில் நீதிக்கட்சியின் முன்னெடுப்பு

1919ஆம் ஆண்டு  பீதாபுரம் மகாராஜா ஒரு தீர்மானத்தை சென்னை மாகாணக் கவுன்சில் மூலம் அரசுக்கு கொடுத்தார். “நமது சட்டமன்றக் குழு, தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சமுதாயத்தில் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் கிணறு, பொதுச் சாலைகள், நீதிமன்றங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசாங்கத்தால்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1818)

கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது என்பதன்றி, தனி ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது வசதி – வாழ்வுக்கு ஏற்ப பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு என்பதாக இருக்கலாமா? - தந்தை…

Viduthalai

லைசென்சு ரத்து செய்யப்படும்

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் W.P.A.சவுந்தரபாண்டியன் அவர்கள் மோட்டார் கம்பெனி முதலாளிகளுக்குப் பின்வருமாறு ஒரு சுற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அது வருமாறு: “இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது ‘பஸ்களில்’ ஏற்றிக் கொண்டு போவதில்லையென்றும், டிக்கெட்டில்,…

viduthalai

சிறையிலிருந்த பெரியார் தாளுக்கு மாலையிட்ட பன்னீர்செல்வம்! – முத்தமிழறிஞர் கலைஞர்

நீதிக்கட்சியை நிறுவிய டாக்டர் டி.எம். நாயர் 1919ஆம் ஆண்டிலும்; பிட்டி தியாகராயர் 1925ஆம் ஆண்டிலும் மறைந்திடவே, பொப்பிலி அரசர் அக்கட்சியின் தலைவராகி 1932 முதல் 1936 வரை சென்னை மாகாண முதலமைச் சராகவும் விளங்கினார். 1937இல் நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத்…

viduthalai

எஸ்.அய்.ஆர் திட்டத்தை எதிர்த்து சென்னையில் 24ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் எம்பி அறிவிப்பு

சென்னை, நவ.20- சென்னையில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்த்து 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். திட்டமிட்ட சதி சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி…

Viduthalai

ஜஸ்டிஸ் கட்சி என்ன சாதித்தது?

12.10.1934 அன்று கோவை டவுன் ஹாலில் தந்தை பெரியார் பேசினார். அப்பொழுது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் பெரியாரிடம் கேள்வி ஒன்றினைக் கேட்டார். காங்கிரஸ்காரர்: ஜஸ்டிஸ் கட்சி  என்ன சாதித்தது? பெரியார்: ஜஸ்டிஸ் கட்சியானது தோழர் சி.பி.சுப்பையாவை மாகாண காங்கிரஸ்…

viduthalai

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பதா? கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வந்தே தீருவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை, நவ.20- யார் முடக்க நினைத்தாலும் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாடு அரசு சென்னையை போல் மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கு…

Viduthalai

பொது இடங்களில் ஒடுக்கப்பட்டோர் உள்பட அனைவருக்கும் உரிமை உண்டு!

அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924. ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவைகள் -  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு…

viduthalai

திராவிடர் சுயமரியாதைப் புரட்சியின் தோற்றம் –  கோ. கருணாநிதி

வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம் வரலாற்றின் பொற்கனவாக விளங்கும் நவம்பர் 20, 1916, தமிழ்நாட்டில் ஜாதி ஆட்சி சுவர்களை உடைத்து, சமூக நீதி தீபத்தை ஏற்றிய ஒரு மாபெரும் இயக்கம் பிறந்த நாள். திராவிட (பார்ப்பனரல்லாதார் இயக்கம்) இயக்கம், “சவுத் இந்தியன்…

viduthalai

1918லேயே தமிழைச் செம்மொழியாக்க நீதிக்கட்சி தீர்மானம்-ந.மு.வேங்கடசாமி நாட்டார்

1918லேயே தமிழைச் செம்மொழியாக்க நீதிக்கட்சி தீர்மானம் தமிழைச் செம்மொழி என அறிவிக்க 1918-ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1918 மார்ச் 30, 31 நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனரல் லாதார் முதல் மாநாடு நடை பெற்றது. அம்மாநாட்டுத் தீர்மானங்களில்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026