பெண்ணுரிமைக்கு நீதிக்கட்சி இட்ட அடித்தளம்! முத்துலட்சுமி ரெட்டி

1885இல் வெள்ளைக்காரர் களால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகள் பெற என்றும் உதவப் போவதில்லை என்பதனை 30 ஆண்டுகளில் முற்றிலுமாக உணர்ந்த பிட்டி. தியாகராயர், சி நடேசன்,   டி எம் நாயர் போன்றவர்களால்…

viduthalai

தமிழ்நாட்டு வரலாற்றில் நீதிக்கட்சியின் ஆட்சி-பாசறை மு. பாலன்

1947க்கு முன்பு வரை ‘இந்தியா’ என்பது ஒரு நாடல்ல. அது ஒரு துணைக் கண்டம். பல நாடுகள், பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள், பல பழக்க வழக்கங்களைக் கொண்டதாகும். அதன் காரணமாகவே மகாராஜாக்கள், நவாபுகள், சமஸ்தானங்கள் என 565…

viduthalai

நீதிக்கட்சி பொன்விழாவில் அறிஞர் அண்ணாவின் எழுச்சியுரை

பயங்கரமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக சாதனை ஆட்சி தந்த நீதிக்கட்சி! கட்சியினுடைய தலைவர் அவர்களே! இந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றி நற்பெயர் பெற்ற பொப்பிலி அரசர் அவர்களே! சர். பி.டி.ராஜன் அவர்களே! மற்றும் நண்பர்களே! தாய்மார்களே! ஜஸ்டிஸ் சுட்சியினுடைய பொன்விழா கொண்டாட்டத்தில்,…

viduthalai

தொடரட்டும் திராவிட ஆட்சியின் சரித்திரச் சாதனை! ‘ஏதுமற்ற’ இடத்திலிருந்து 69% இடஒதுக்கீடு வரை கொண்டுவந்தது நீதிக்கட்சி அரசும், அதன் நீட்சிகளான ஆட்சிகளுமே! அடித்தளமிட்ட ஆளுமைகளுக்கு வீரவணக்கம்!

ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் “ஜஸ்டிஸ் பார்ட்டி'' என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட,  “நீதிக்கட்சி’’ 1916ஆம் ஆண்டு, பார்ப்பனரல்லாதார் இயக்கமாகத் (Non-Brahmin Movement) தொடங்கப்பட்ட ‘தென்னிந்திய நல  உரிமைச் சங்கம்' (South Indian Liberal Association) என்ற அமைப்பு, திராவிடர்களின் வாழ்வுரிமையின்…

viduthalai

செய்தி சுருக்கம்

கூடுதலாக 625 இடங்கள் சேர்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்தவில் தற்போது கூடுதலாக 625 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக அதன் செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ்…

Viduthalai

நன்கொடை

கரூர் மாவட்ட கழக காப்பாளர் வே.ராஜீ தனது 76ஆம் ஆண்டு (18.11.2025) பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.100 வழங்கியுள்ளார். கழகத் தலைவர் வாழ்த்து கூறினார்.  

Viduthalai

சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, நவ. 19- சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து மாவட்ட வேலைவாய் ப்பு…

viduthalai

கழகக் களத்தில்…!

21.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு  இணையவழிக் கூட்ட எண்: 174 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை  தலைமை:  சிவ.வீரமணி (தலைவர்,திராவிடர் கழகம், புதுச்சேரி) *வரவேற்புரை:  சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: செல்வ.மீனாட்சி சுந்தரம்…

Viduthalai

“பெரியார் சமூக மாற்றத்தின் ஆயுதம்”

அரசியலுக்காக பெரியாரை எதிர்க்கிறார்கள். அவருடைய சொந்த வாழ்க்கையை கேலி செய்கிறார்கள். இல்லாத தகவல்களை சொல்லி வரலாற்றை மாற்றப் பார்க்கிறார்கள். பொய்யான வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மத்தியில் விதைத்து அவர்களின் அபிப்ராயத்தை மாற்றுகிறார்கள். ஜாதி மத ரீதியாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படித்தான்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.11.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * டில்லியில் டிசம்பர் முதல் வாரத்தில் எஸ்அய் ஆரை எதிர்த்து பிரமாண்டப் பேரணி: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு. * மகாராட்டிரா பாஜக ஆட்சிக்கு நெருக்கடி! ‘ஷிண்டே’ அமைச்சர்கள் போர்க்கொடி! மகாராட்டிராவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026