‘‘பிரிட்டிஷார் வருகைக்கு முன் யாரெல்லாம் படிச்சிருந்தாங்க’’ நூல் வெளியீட்டு விழா
திருச்சி, நவ. 21 பெல் ம.ஆறுமுகம் அவர்கள் பிரிட்டிஷார் வருகைக்கு முன் யாரெல்லாம் படிச்சிருந்தாங்க என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூலின் வெளியீட்டு விழா நவ. 16 அன்று மாலை 6 மணிக்கு திருச்சி பிஎச்இஎல் தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில்…
கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி ரூ.10 இலட்சம்; தமிழர் தலைவர் கி.வீரமணி 93 ஆவது பிறந்தநாள் பரிசாக எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்படும்!
மாவட்ட கலந்துரையாடலில் முடிவு கிருட்டினகிரி, நவ.21 கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16.11.2025 அன்று மாலை 3 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார். மாவட்டச்…
‘‘தெற்கிலும் சமூகநீதியின் ஜோதியை ஏந்திச்சென்ற பெரியார் ராமசாமி” என்ற மராத்திப் பாடலைப் பாடிய
ஜாதி ஒழிப்புப் போராளி ஜோதிஜக்தாப்பிற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிணை புதுடில்லி, நவ. 21 பீமா கோரேகான் வழக்கில் இளம் செயற்பாட்டாளர் ஜோதி ஜக்தாப்பிற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இளையவரான, 38 வயதான…
கலை, கலாச்சாரத்திலும் வருணாசிரமமா?– கருஞ்சிறுத்தை –
கர்நாடக சங்கீதம் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடாம்! சொல்கிறார் அய்.அய்.டி. பீடாதிபதி காமகோடி கர்நாடக சங்கீதம் படித்த வர்கள் ஜே.இ.இ. தேர்வு மூலம் அய்.அய்.டி.யில் சேர்வதற்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில்…
மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை நமது போராட்டம் தொடரும்! அதுவரை ஓயமாட்டோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு சென்னை, நவ.21 சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம் என்று இன்று (21.11.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலை தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில்…
ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் முதல் நாள் (1–11–2025) நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரமுகர்கள்!
ஆஸ்திரேலியா – மெல்போர்னில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் முதல் நாள் (1–11–2025) நிகழ்ச்சியில் பேராசிரியர் ஹரி பாபுஜி, டாக்டர் ஹாரூண், டாக்டர் கோகுல் கிருபா சங்கர், டாக்டர் கார்த்திக் தங்கராஜ், டாக்டர் கவுதமன், புதிய குரல் ஓவியா, பேராசிரியர்…
பெரியார் பாலிடெக்னிக்கில் போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய சிறப்பு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
வல்லம், நவ. 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக இயங்கும் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார் பாக போதைப் பொருள் முறைகேடு மற்றும் போதைப் பொருள் அச் சுறுத்தல் ஒழிப்பு (Drug Abuse and Eradication of…
ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் வாழ்நாள் சான்றிதழ்
சென்னை, நவ. 21- தமிழ்நாடு & ஒன்றிய அரசிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு, அஞ்சல் துறை ஒரு முக்கியமான வசதியை அறிவித்துள்ளது. இனிமேல் வாழ்நாள் சான்றிதழை பெற வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை…
காணாமல் போன குழந்தைகள் விவகாரம் ஒன்றிய பிஜேபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு
புதுடில்லி, நவ. 21- நாட்டில் 8 நிமிடத் துக்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக வெளி யான செய்தி கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பாக சிறப்பு அதிகாரியை நியமிக்க ஒன்றிய அரசுக்கு கெடுவிதித்தது. வலைத்தளம் தொடங்க உத்தரவு குரியா ஸ்வயம்…
எனது வேண்டுகோள்
தமிழகத் தோழர்களே! உங்கள் வட்டத்தில், ஊரில் பகுத்தறிவுக் கழகம், சிந்தனையாளர் கழகம், ஆராய்ச்சியாளர் கழகம் என்பனவாகியவைகளில் ஏதாவது ஒன்றைத் துவக்கி வைத்தீர்களா? இல்லாவிட்டால் அருள்கூர்ந்து உடனே பகுத் தறிவுக் கழகத்தைத் துவக்கி வைத்து எழுதுங்கள். தமிழ்நாட்டில் சென்னை முதல் அநேக இடங்களில்…
